Skip to content

June 2023

திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அன்னதானம்… Read More »திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

எம்பி கனிமொழி இல்லத்தில் கலைஞரின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

இன்று (03/06/2023), முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. இல்லத்தில் திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்… Read More »எம்பி கனிமொழி இல்லத்தில் கலைஞரின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் இந்திய ராணுவம்…..

நேற்று இரவு 2 மணி அளவில்ஒடிசா ரயில் விபத்தில் 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தானது. இந்த கோரவிபத்தில் 288 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பெரும்… Read More »ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் இந்திய ராணுவம்…..

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை ரத்தா…?…

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. சுமார்  750 பேர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை ரத்தா…?…

ஒடிசா விபத்து… புதுகையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழா ஒத்திவைப்பு…

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹநாகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 6:45 மணியளவில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட… Read More »ஒடிசா விபத்து… புதுகையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழா ஒத்திவைப்பு…

ஒடிசா கோர ரயில் விபத்து…. கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….

சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 2 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில்  288 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிக்கொண்டிருப்பதவர்களை போராடி மீட்டு வருகின்றனர்.… Read More »ஒடிசா கோர ரயில் விபத்து…. கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….

சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை…

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ஆனந்தராஜ் (27). இவர் 2019 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலித்து பாலியல் வல்லுறவு செய்தார். இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல்… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை…

கலைஞர் உருவச்சிலைக்கு மரியாதை… ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி ..

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் கலைஞர் கருணாநிதி திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு… Read More »கலைஞர் உருவச்சிலைக்கு மரியாதை… ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி ..

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து…. காயமின்றி உயிர்த்தப்பிய டிரைவர்..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலையில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் உணவுப் பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமின்றி ஓட்டுனர் உயிர் தப்பினார். சேலம்… Read More »லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து…. காயமின்றி உயிர்த்தப்பிய டிரைவர்..

ரயில் விபத்து.. 230 பேர் பலி…பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து.. தலைமை கழகம்

தலைமைக் கழக அறிவிப்பு… கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும்… Read More »ரயில் விபத்து.. 230 பேர் பலி…பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து.. தலைமை கழகம்

error: Content is protected !!