Skip to content

June 2023

திருச்சி சிட்டிக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க ”காவேரி” வருகை…

திருச்சி மாநகர கமிஷனர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகர காவல் துணை ஆணையர்கள்,… Read More »திருச்சி சிட்டிக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க ”காவேரி” வருகை…

திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம்… எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்..

திருச்சி மாநகரில் தேவையான அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கட்டாயம் பணியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பணியில் உள்ள போலீசார், இயற்கை உபாதைகளுக்குச் செல்லவும்,… Read More »திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம்… எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்..

திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் S.பிரகாசம் அறிக்கையில் கூறியதாவது…. திருச்சி மாவட்டத்தில் மே 2ம் தேதி முசிறி கோட்ட… Read More »திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

மாற்று தண்டவாளத்தில் 127 கி.மீ. வேகத்தில் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ்? விபத்து …அதிர்ச்சி தகவல்….

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்… Read More »மாற்று தண்டவாளத்தில் 127 கி.மீ. வேகத்தில் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ்? விபத்து …அதிர்ச்சி தகவல்….

ஹெல்மெட் அணிந்து வரும் பெண்களுக்கு வெள்ளிக்காசு…விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்..

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை மற்றும் மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய… Read More »ஹெல்மெட் அணிந்து வரும் பெண்களுக்கு வெள்ளிக்காசு…விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்..

திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த விசுவாம்பாள் சமுத்திரம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. கூலி வேலை செய்து வந்தார். வழக்கம்போல நேற்று மாலை கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார் .அப்பொழுது… Read More »திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

புதுக்கோட்டை திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவச்சிலைக்கு 100வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.வை. முத்துராஜா,த.சந்திரசேகரன்,அரு.வீரமணி,ஆ.செந்தில்,எம்.லியாகத்அலி,இராசு.சந்தோஷ்,மதியழகன்,கி.சுப்பிரணி,… Read More »புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

கலைஞர் கருணாநிதியின் சமாதியில் எம்பி கனிமொழி மரியாதை….

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவரின் சமாதியில், திமுக துணைப் பொதுச்… Read More »கலைஞர் கருணாநிதியின் சமாதியில் எம்பி கனிமொழி மரியாதை….

பெரம்பலூரில் திமுக சார்பில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை…

பெரம்பலூர் மாவட்டத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அவர்களின் 100- வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்… Read More »பெரம்பலூரில் திமுக சார்பில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை…

ரயில் விபத்து…. கண்ணீர் கன்னம் தாண்டுகிறது வைரமுத்து இரங்கல் ….

ஒடிசாவில் நேற்று இரவு 2 மணியளவில்  3 ரயில்கள் மோதி விபத்தானது. இந்தவிபத்தில் 288 பேர் பலியாகினர். மேலும் 700 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் இந்திய ராணுவம் மீட்பு பணியில் இறங்கியுள்ளது.… Read More »ரயில் விபத்து…. கண்ணீர் கன்னம் தாண்டுகிறது வைரமுத்து இரங்கல் ….

error: Content is protected !!