Skip to content

June 2023

காரை அப்புறப்படுத்தாமல் புது ரோடு.. இது புதுக்கோட்டை கூத்து..

புதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் தற்பொழுது அந்த சாலைகள் புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு… Read More »காரை அப்புறப்படுத்தாமல் புது ரோடு.. இது புதுக்கோட்டை கூத்து..

முதலிரவு அறையில் மணமக்கள் பரிதாப சாவு.. காரணம் என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது 22 வயது மகன் பிரதாப் யாதவ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி என்ற 20 வயது… Read More »முதலிரவு அறையில் மணமக்கள் பரிதாப சாவு.. காரணம் என்ன?

ரயில் விபத்து.. 8 தமிழர்கள் நிலை தெரியவில்லை…

சென்னை, கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து… Read More »ரயில் விபத்து.. 8 தமிழர்கள் நிலை தெரியவில்லை…

விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 அல்ல 275… தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா…

ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 என நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் பிரதீப் ஜெனா இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை… Read More »விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 அல்ல 275… தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா…

தருமபுரம் ஆதீனம் குருமா சன்னிதானத்திடம் ஆசி பெற்ற சௌந்தர்யா ரஜினி…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருபூஜைவிழா, பட்டணபிரவேசவிழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படுவது… Read More »தருமபுரம் ஆதீனம் குருமா சன்னிதானத்திடம் ஆசி பெற்ற சௌந்தர்யா ரஜினி…

திருச்சி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேலவாளடியில் உள்ள மேம்பாலத்துக்கு கீழே அனுமதியின்றி சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழக அரசு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம்… Read More »திருச்சி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது…

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர் வரவில்லை எனக்கூறி காலி குடங்களுடன் பாலக்கரையில் இருந்து மூன்று ரோடு செல்லும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில்… Read More »குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல

திருச்சி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகள் 15 வயதான மகள் மோனிஷா. இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும மோனிஷா… Read More »திருச்சி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

பிரபல் இளம் நடிகர் மாரடைப்பால் மரணம்..

‘ஹலோ டாடி’ படத்தில் டாக்டர் விஷ்ணுவர்தனுக்கு மகனாக நடித்தவர், கன்னட நடிகர் நிதின் கோபி. இந்த படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய அளவில் புகழ் பெற்றவர். இது அவரை மேலும் நடிக்கத் தூண்டியதால்… Read More »பிரபல் இளம் நடிகர் மாரடைப்பால் மரணம்..

கஞ்சா விற்பனை.. கோவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது…

கோவை நவக்கரை தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கே. ஜி சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட கல்லூரி  மாணவர் ஒருவர் கஞ்சா போதையில் இருந்தார். அவரை… Read More »கஞ்சா விற்பனை.. கோவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது…

error: Content is protected !!