Skip to content

June 2023

ஒடிசா… விபத்து நடந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் இயக்கம்

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது.இந்த பெட்டிகள்… Read More »ஒடிசா… விபத்து நடந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் இயக்கம்

ஒடிசா ரயில் விபத்து… சென்னை வந்த 3 சகோதரர்கள் பலியான சோகம்

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சரணிகாலி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரன் காயன் (வயது 40), நிஷிகாந்த் காயன் (35), திபாகர் காயன் (32). இவர்கள் உடன் பிறந்த சகோதரர்கள். ஏற்கனவே… Read More »ஒடிசா ரயில் விபத்து… சென்னை வந்த 3 சகோதரர்கள் பலியான சோகம்

இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில… Read More »இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

இன்றைய ராசிபலன் – 05.06.2023

இன்றைய ராசிப்பலன் – 05.06.2023 மேஷம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட பேச்சுவார்த்தைகளில் சாதகப்பலன்… Read More »இன்றைய ராசிபலன் – 05.06.2023

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மகிழ்ச்சியான தெரு என்ற நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் நகரில் வசிக்கும் பொதுமக்களின் விடுமுறை நாளான ஞாயிறு கிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று 04.06.2023-ம் தேதி… Read More »பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மகிழ்ச்சியான தெரு என்ற நிகழ்ச்சி

இறந்த கணவனின் நினைவாக சொந்த செலவில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்த புதுமை பெண்..

கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் இறந்து போய் உள்ளார்.இவருக்கு மணிமுத்து என்ற மனைவியும் ஒரு மகளும் இருந்துள்ளனர்.… Read More »இறந்த கணவனின் நினைவாக சொந்த செலவில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்த புதுமை பெண்..

திருச்சி அருகே இளம் பெண் தற்கொலை…

திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியத்தில் உள்ள ஆமூர் கல்யாணசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் மலையாளி. இவரது மகள் 20 வயதான சங்கவி். சங்கவிக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே இளம் பெண் தற்கொலை…

பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து… 2 பேர் பலி… 6 பேர் படுகாயம்..

தஞ்சை மாவட்டம, கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் 8 நபர்கள் கோவையில் பெண்ணிற்கு வரன் பார்ப்பதற்காக சென்றுள்ளனர் பின்னர் அங்கிருந்துதிரும்பிக் கொண்டிருந்தபோது கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே லட்சுமிபுரம் பகுதியில் கார் மற்றும்… Read More »பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து… 2 பேர் பலி… 6 பேர் படுகாயம்..

பொள்ளாச்சியில் 900 காளை மாடுகளுக்கு ரேக்ளா போட்டி

கோவை, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய சார்பில் முன்னால் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா முன்னிட்டு 900 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி நடைபெற்றது, இதில் கோவை, ஈரோடு, சேலம்… Read More »பொள்ளாச்சியில் 900 காளை மாடுகளுக்கு ரேக்ளா போட்டி

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருச்சி, கரூர்,… Read More »17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!