Skip to content

June 2023

மாமன்னன் படத்தை பற்றி தனுஷ் சொல்வது என்ன?…

  • by Authour

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனமாக இந்த படத்தை பார்த்த தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.… Read More »மாமன்னன் படத்தை பற்றி தனுஷ் சொல்வது என்ன?…

கரூரில் போதிய நிதிகளை வழங்காததால் மக்கள் பணியாற்ற முடியவில்லை .. திட்டக்குழு தலைவர் புலம்பல்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திட்டக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கண்ணதாசன் தலைமையில் ஊரகப் பகுதிகளில்… Read More »கரூரில் போதிய நிதிகளை வழங்காததால் மக்கள் பணியாற்ற முடியவில்லை .. திட்டக்குழு தலைவர் புலம்பல்…

பெரம்பலூரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட திட்டக்குழு கூட்டம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், மாவட்ட திட்டக்குழு கூட்டம் குழுவின் தலைவர் /மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் சி.இராஜேந்திரன் தலைமையில், குழுவின் துணைத் தலைவர் / மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட திட்டக்குழு கூட்டம் குழுவின் தலைவர்… Read More »பெரம்பலூரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட திட்டக்குழு கூட்டம்….

மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை…

  • by Authour

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 15.83 கோடி மதிப்பீட்டில் தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை யில் நியூ டவுன், ராஜீவ் காந்தி நகர், எஸ்.பி.ஜெ நகரில் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி… Read More »மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை…

கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை….

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மணல்மேடு பகுதியில் ஆட்டுச் சந்தை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள்… Read More »கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை….

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் இன்று அந்த கையெழுத்து இயக்கத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துறை… Read More »மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

திருச்சி அருகே ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலிபுரம் அன்பு நகரில் உள்ள விநாயகர் பாலமுருகன் மகா மாரியம்மன் மதுரை வீரன் வேம்படியான் மற்றும் நவ கிரகங்கள் அமைந்துள்ள கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழா… Read More »திருச்சி அருகே ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…பக்தர்கள் தரிசனம்..

பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அனைத்து சாதியினர்களும் அச்சகர்கள் ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் எல்லாம்… Read More »பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

திருச்சி அருகே துப்பாக்கி முனையில் வாலிபர் கடத்தல்… 6 பேர் அதிரடி கைது…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் அன்பு நகர் பாகுதியில் வசிபவர்கள், ராமராஜன் ஹேமலதா தம்பதி இவர்களுக்கு திருமணம் ஆகி 6மாதம் ஆகின்றது . ஹேமலதாவின் கணவர் ராமராஜன் கார்மெண்ட்ஸ்… Read More »திருச்சி அருகே துப்பாக்கி முனையில் வாலிபர் கடத்தல்… 6 பேர் அதிரடி கைது…

பக்ரீத் பண்டிகை….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

இஸ்லாமியர்களின் மிக முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன்29) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  வௌியிட்டுள்ள செய்திகுறிப்பில்… சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய… Read More »பக்ரீத் பண்டிகை….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

error: Content is protected !!