Skip to content

June 2023

ரோபோ சங்கர் மகளுக்கு விரைவில் திருமணம்…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் பிரபல நடிகராக மாறியிருக்கிறார். அவருக்கு இந்திரஜா என்ற மகள். தந்தையை போன்று அவரும் சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார்.… Read More »ரோபோ சங்கர் மகளுக்கு விரைவில் திருமணம்…

ஒடிசாவில் இன்றும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டது

ஒடிசாவின் பர்கர் மாவட்டம் மெந்தபாலி அருகே உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இதுவரை உயிர்ச்சேதம்… Read More »ஒடிசாவில் இன்றும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டது

12ம் தேதி பள்ளிகள் திறப்பு ….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் பள்ளிகளை திறப்பது மேலும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.… Read More »12ம் தேதி பள்ளிகள் திறப்பு ….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காயிதே மில்லத் நினைவிடத்தில், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத்தின் 128வது  பிறந்தநாளை முன்னிட்டு  சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மலர்  போர்வை அணிவித்து  மரியாதை… Read More »காயிதே மில்லத் நினைவிடத்தில், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை…திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு…

கரூர் மாவட்டம் குளித்தலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு .க.… Read More »மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை…திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு…

பிரபல மலையாள நடிகர் , கார் விபத்தில் பலி

கேரளா மாநிலம் திருச்சூர் கய்பமங்கலத்தில் நடந்த கார் விபத்தில் மலையாள காமெடி நடிகர் கொல்லம் சுதி உயிரிழந்தார். இன்று அதிகாலை 4:30 மணியளவில் கயபமங்கலம் பனம்பின் என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.ஒரு நிகழ்ச்சி… Read More »பிரபல மலையாள நடிகர் , கார் விபத்தில் பலி

காதலிக்கு பிறந்தநாள்.. .வாழ்த்த சென்ற காதலனை குத்திக்கொன்ற பெண்ணின் தந்தை..

கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (21). இவர் தனியார் நிறுவனத்தில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். பிரசாந்த் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த 18 என்ற இளம் பெண்ணை… Read More »காதலிக்கு பிறந்தநாள்.. .வாழ்த்த சென்ற காதலனை குத்திக்கொன்ற பெண்ணின் தந்தை..

பாஜக சாதனை விளக்க கூட்டம்… வேலூரில் 8ம் தேதி அமித்ஷா பேசுகிறார்

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஒருமாதம் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள்… Read More »பாஜக சாதனை விளக்க கூட்டம்… வேலூரில் 8ம் தேதி அமித்ஷா பேசுகிறார்

முன்விரோதம்… வீட்டை சுற்றியிருந்த கம்பி வேலியை உடைத்தவர்கள் மீது புகார்…

அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்கள் 2 பேரும் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் மற்றும் வயல்களை பரமேஸ்வரியின் தந்தை சுப்பிரமணி பராமரித்து… Read More »முன்விரோதம்… வீட்டை சுற்றியிருந்த கம்பி வேலியை உடைத்தவர்கள் மீது புகார்…

ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்த கடிதம்

ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடம் சோக சுவடுகளை என்றும் சுமந்து கொண்டிருக்கும். அந்த இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்கள் ஒவ்வொன்றும் பல இதயங்களின் வலியையும், ஏக்கத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. தண்டவாளத்தின் சில அடி… Read More »ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்த கடிதம்

error: Content is protected !!