Skip to content

June 2023

பள்ளிக்கல்வி இயக்குனராக அறிவொளி நியமனம்

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் – பணியிட மாறுதல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வி இயக்குநரான அறிவொளி பள்ளி கல்வி இயக்குநராக… Read More »பள்ளிக்கல்வி இயக்குனராக அறிவொளி நியமனம்

ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்றார் சிவராம்குமார்….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் மாரிமுத்து பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு இணை ஆணையர் / செயல் அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்ட துணை… Read More »ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்றார் சிவராம்குமார்….

நாகையில் சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காப்பக பெண் போக்சோவில் கைது…

நாகப்பட்டினம்,காடம்பாடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகில் பிரபல தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பம் அடிப்படையில் வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் காப்பாளராக… Read More »நாகையில் சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காப்பக பெண் போக்சோவில் கைது…

கோரமண்டல் விரைவு ரயில் மீண்டும் இயக்கம்….

ஒடிசா ரெயில் விபத்தால் இதுவரை ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை துவங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு ஒடிசா மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல்… Read More »கோரமண்டல் விரைவு ரயில் மீண்டும் இயக்கம்….

திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்….

திருச்சி மாவட்டம் துறையூர் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் கொப்பம்பட்டி. டி.ரெங்கநாதபுரம், டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் கெப்பம்பட்டி. உப்பிலியபுரம், வைரிசெட்டி பாளையம், பி.மேட்டூர்,… Read More »திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்….

கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம்…. காதலியை கரம்பிடித்தார்

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் . தற்போது இவர் சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஆடி வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று  தனது காதலி திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமண… Read More »கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம்…. காதலியை கரம்பிடித்தார்

சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணுக்கு உதவிய எஸ்பி…

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குருக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார். புத்தூர் ரவுண்டானா அருகே எதிர் திசையில் வந்த… Read More »சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணுக்கு உதவிய எஸ்பி…

புதுகையில் குறைதீர் கூட்டம்…. நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுதிறனாளிகள்… Read More »புதுகையில் குறைதீர் கூட்டம்…. நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்.

ஆப்கானிஸ்தான்….. 80 மாணவிகளுக்கு விஷம் கொடுத்தனர்….. பெண்கள் படிப்பதற்கு எதிர்ப்பா?

ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி பாக்ஸ்… Read More »ஆப்கானிஸ்தான்….. 80 மாணவிகளுக்கு விஷம் கொடுத்தனர்….. பெண்கள் படிப்பதற்கு எதிர்ப்பா?

ஹரித்துவார், ரிஷிகேஷ் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ், டேராடூன் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹரித்துவார் தக் ஷ் பிரஜாபதி மந்திர், ரிஷிகேஷ் நீலகண்ட மகாதேவ மந்திர், டேராடூன் தபகேஷ்வர் மகாதேவ மந்திர்… Read More »ஹரித்துவார், ரிஷிகேஷ் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

error: Content is protected !!