Skip to content

June 2023

கந்துவட்டி கொடுமை….கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்..

கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம் சின்னாம்பட்டி அஞ்சல் மாவத்தூர் கிராமம்,களுத்தரிக்கப்பட்டியை சேர்ந்த நல்ல சிவம் என்பவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டி கொடுமை காரணமாக தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து மண்ணெண்ணெய்… Read More »கந்துவட்டி கொடுமை….கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்..

டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இன்று காலை 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து பரவிய தீயானது, மேல் தளங்களுக்கும் பரவி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு… Read More »டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான… Read More »500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்.  பாஜக எம்.பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வீராங்கனைகள், வீரர்கள் கடந்த 4 மாதங்களாக போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு… Read More »மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் வந்த தஞ்சை ராணுவ வீரர், காயமடைந்தவர்களை மீட்டு உதவி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள  இளங்கார்குடியை சேர்ந்தவர்  வெங்கடேசன். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இவர், தற்சமயம் மேற்கு வங்காளத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையில்  பணியாற்றி வருகிறார்.  விடுமுறைக்கு  சொந்த ஊருக்கு வருவதற்காக,… Read More »விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் வந்த தஞ்சை ராணுவ வீரர், காயமடைந்தவர்களை மீட்டு உதவி

கலைஞர் நூற்றாண்டு விழா…. நாகையில் மெகா தூய்மை பணி கலெக்டர் துவங்கி வைத்தார்..

நாகப்பட்டினம் நகராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மெகா தூய்மை பணி தொடக்க விழா நகர் மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம்… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா…. நாகையில் மெகா தூய்மை பணி கலெக்டர் துவங்கி வைத்தார்..

மாணவர்களுக்கு மஞ்சபை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்…

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சுற்றுச்சூழல் சார்பில் தனது பங்களிப்பை திறம்பட செயல்படுத்தியதற்காக பசுமை முதன்மையாளர் விருது, காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர்… Read More »மாணவர்களுக்கு மஞ்சபை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்…

ரயில் விபத்து…திருச்சி அருகே புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் மௌன அஞ்சலி…

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினார். கொல்கத்தா அருகே உள்ள… Read More »ரயில் விபத்து…திருச்சி அருகே புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் மௌன அஞ்சலி…

சென்னை ஐஐடி தரவரிசை பட்டியலில் நாட்டிலேயே முதலிடம்….. 5வது ஆண்டாக சாதனை

தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது. தொடர்ந்து… Read More »சென்னை ஐஐடி தரவரிசை பட்டியலில் நாட்டிலேயே முதலிடம்….. 5வது ஆண்டாக சாதனை

திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

வேலியில்லா தோட்டம் என்றால் மேய்வதற்கு காளை உண்டு, காவல் இல்லா கன்னி என்றால் கண் கலங்கும் வாழ்க்கையும் உண்டு என  ஒரு திரைப்பட பாடல் வரிகள் உண்டு.  இதனை உறுதிப்படுத்தும் சம்பவம்  தினந்தோறும் நடந்து… Read More »திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

error: Content is protected !!