Skip to content

June 2023

சிபிஐ தலைவர்கள் மீது பொய் வழக்கு….பாபநாசம் போலீஸ் ஸ்டேசனை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது பொய் வழக்கு பதிவுச் செய்யும் பாபநாசம் ஊரக காவல் நிலையங்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட்… Read More »சிபிஐ தலைவர்கள் மீது பொய் வழக்கு….பாபநாசம் போலீஸ் ஸ்டேசனை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

திருச்சி அருகே பூ கூடையில் மது பாட்டில் வைத்து விற்ற பெண் கைது….

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் இயங்கி வருகிறது. இக்கடைகளில்… Read More »திருச்சி அருகே பூ கூடையில் மது பாட்டில் வைத்து விற்ற பெண் கைது….

என்னப்பா….. பாயாசம்…. நிச்சயதாா்த்த வீட்டில் பயங்கர அடிதடி…. போலீஸ் வந்தது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று  நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் … Read More »என்னப்பா….. பாயாசம்…. நிச்சயதாா்த்த வீட்டில் பயங்கர அடிதடி…. போலீஸ் வந்தது

நான் கற்பனை செய்தது கூட இல்லை…. தந்தை குறித்து ஐஸ்வர்யா ரஜினி நெகிழ்ச்சி..

நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட் கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். மொய்தீன் பாய் என்ற முஸ்லிம்… Read More »நான் கற்பனை செய்தது கூட இல்லை…. தந்தை குறித்து ஐஸ்வர்யா ரஜினி நெகிழ்ச்சி..

காங். பிரமுகர் கொலை….32 ஆண்டு நடந்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

உ.பி. காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந்தேதி அவரது இளைய சகோதரர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அஜய் ராய் என்பவரின் வீட்டின் முன் நின்று கொண்டு… Read More »காங். பிரமுகர் கொலை….32 ஆண்டு நடந்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்

உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் ( வயது 3) வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்தான். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர்.… Read More »பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்

மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டில்லி ஐகோர்ட் மறுப்பு

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்-மந்திரியாக இருந்தவர் மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் ,… Read More »மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டில்லி ஐகோர்ட் மறுப்பு

முசிறி தொட்டியம் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் தேர் திருவீதி உலா…

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே நாகையாநல்லூர் ஊராட்சி கல்லூர்பட்டி பகவதி அம்மன் தேர் திருவிழாவில் காப்பு கட்டுதல் நடைபெற்று ஏழு நாட்கள் தினமும் பகவதி அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பகவதி அம்மன் தேர்… Read More »முசிறி தொட்டியம் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் தேர் திருவீதி உலா…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,615 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,590 க்கு விற்க்கப்படுகிறது. ரு சவரன் தங்கம் 44,720 ரூபாய்க்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

புதுவையிலும் பள்ளிகள் திறப்பு 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும்… Read More »புதுவையிலும் பள்ளிகள் திறப்பு 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு

error: Content is protected !!