Skip to content

June 2023

அமித்ஷா 8-ந் தேதி தமிழகம் வருகை..

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஒருமாதம் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள்… Read More »அமித்ஷா 8-ந் தேதி தமிழகம் வருகை..

இன்றைய ராசிபலன் -(06.06.2023)….

மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மந்த… Read More »இன்றைய ராசிபலன் -(06.06.2023)….

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி விழா…வேப்பமர வாகனத்தில் திருவீதி உலா

தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெரும் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில்… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி விழா…வேப்பமர வாகனத்தில் திருவீதி உலா

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுமிகளான அக்கா,தங்கை பலி…

புதுக்கோட்டை மாவட்டம் கோமாவரத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களின் மகள்கள் பெரிய நாயகி (8). 3ம் வகுப்பு படித்து வந்தார்.… Read More »தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுமிகளான அக்கா,தங்கை பலி…

திருச்சிக்கு முதல்வர் வருகையையொட்டி டி.ஐ. ஜி, எஸ். பி நேரில் ஆய்வு…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூர் புள்ளம்பாடி பகுதிகளில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வருகின்ற ஒன்பதாம்… Read More »திருச்சிக்கு முதல்வர் வருகையையொட்டி டி.ஐ. ஜி, எஸ். பி நேரில் ஆய்வு…

வெட்டாறு தூர்வாரப்படாமல் உள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்….

திருக்கருக்காவூர் சுற்றுவட்டார பகுதியின் முக்கிய பாசன ஆறுகளில் ஒன்றான வெட்டாறு தூர்வாரப்படாமல் உள்ளதால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம்,… Read More »வெட்டாறு தூர்வாரப்படாமல் உள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்….

35 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை கரந்தை கருணாசாமி கோயிலில் பல்லக்கு… கோலாகலம்..

இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் அருகே கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோயில் என்கிற வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத்… Read More »35 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை கரந்தை கருணாசாமி கோயிலில் பல்லக்கு… கோலாகலம்..

அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் முரளி என்கிற சுரேஷ் ( 32). இவர் சென்னையில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். சுரேஷும், மீனாவும்  11 வருடங்களுக்கு முன்பு… Read More »நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

சிறந்த கல்வி நிறுவனம்….சென்னை ஐஐடி முதலிடம் ….

கல்வி மற்றும் வெளியுறவுத் துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் இன்று தலைசிறந்த கல்வி நிலையங்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். மத்திய அரசு வெளியிட்ட தலைசிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது… Read More »சிறந்த கல்வி நிறுவனம்….சென்னை ஐஐடி முதலிடம் ….

error: Content is protected !!