Skip to content

June 2023

லாரி உரிமையாளர்கள் சென்னையில் உண்ணாவிரதம்…… ஆன்லைன் வழக்கை கண்டித்து

சென்னை  எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்  சார்பில் மாபெரும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்  தொடங்கியது. இந்த உண்ணவிரத போராட்டத்தில் ஆன்லைன் வழக்கு போடுவதை ரத்து செய்யவேண்டும். காலாவதியான… Read More »லாரி உரிமையாளர்கள் சென்னையில் உண்ணாவிரதம்…… ஆன்லைன் வழக்கை கண்டித்து

சுவீடனில்… செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி…8ம் தேதி தொடக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனில்  ‘உடலுறவு’ என்பது ஒரு விளையாட்டுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும்… Read More »சுவீடனில்… செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி…8ம் தேதி தொடக்கம்

மக்கும் குப்பை-மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிப்பது மற்றும் தரம்பிரித்த குப்பைகளை தூய்மைப்பணியாளரிடம் கொடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூய்மைப்பணியாளர்கள் மாநகர்… Read More »மக்கும் குப்பை-மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு…

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா….

தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் அருகே திருப்பாலத்துறை கல்லூரி மாணவர்களுக்கு இணையாக தனியார் பள்ளியில் யூகேஜி முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக, பட்டம் பெரும் குழந்தைகள் மற்றும்… Read More »கும்பகோணம் அருகே பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா….

நெல்லை வனப்பகுதியில் விடப்பட்டது அரிக்கொம்பன் யானை

தேனி மாவட்டத்தை கலங்கடித்த அரிக்கொம்பன் யானை நேற்று மாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வன சோதனை சாவடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு மேல் வனத்துறையினர் வாகனங்களை தவிர மற்ற… Read More »நெல்லை வனப்பகுதியில் விடப்பட்டது அரிக்கொம்பன் யானை

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 9-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை… Read More »அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

கும்பகோணம் அருகே மெலட்டூரில் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் 6வது வார்டு அடிச்சேரி தெருவில் தார்சாலை அமைப்பதற்காக சாலையை கொத்திபோட்டு கருங்கல் ஜல்லிகள் பரப்பிய நிலையில் ஒரு மாதமாகியும் சாலையை புதுப்பிக்கப்படாததால் கிராம மக்கள் நடந்து செல்லவோ,… Read More »கும்பகோணம் அருகே மெலட்டூரில் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி இல்லத்தில், விஜிலென்ஸ் ரெய்டு….ரசீது புத்தக ஊழல்

2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக  இருந்தவர் மலர்விழி. தற்போது இவர் சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார். இவர் கலெக்டராக இருந்தபோது  ரசீது… Read More »ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி இல்லத்தில், விஜிலென்ஸ் ரெய்டு….ரசீது புத்தக ஊழல்

கவர்னர் ரவியின் விஷமத்தனம்…… வைகோ கடும் கண்டனம்

தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவர்னரும், தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அதில் பேசிய  கவர்னர்… Read More »கவர்னர் ரவியின் விஷமத்தனம்…… வைகோ கடும் கண்டனம்

திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை  செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த எலக்ட்ரானிக் சாதனத்தின்… Read More »திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

error: Content is protected !!