Skip to content

June 2023

வீராங்கனைகள் பாலியல் புகார்….பாஜக எம்.பியின் வேலைக்காரர்களிடம் போலீஸ் விசாரணை

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் டில்லி ஜந்தர் மந்தரில்… Read More »வீராங்கனைகள் பாலியல் புகார்….பாஜக எம்.பியின் வேலைக்காரர்களிடம் போலீஸ் விசாரணை

சாக்லேட்-சிப்ஸ் கொடுத்த 6 சிறுமிகள் வன்கொடுமை… தலைமை ஆசிரியர் கைது..

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 6க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் ரமேஷ்சந்திர கட்டாரா கைது செய்யப்பட்டார்.  இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு… Read More »சாக்லேட்-சிப்ஸ் கொடுத்த 6 சிறுமிகள் வன்கொடுமை… தலைமை ஆசிரியர் கைது..

CSK அணி வெற்றி கோப்பையை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (6.6.2023) முகாம் அலுவலகத்தில், IPL – 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி அக்கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்… Read More »CSK அணி வெற்றி கோப்பையை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து….

பெங்களூர் டோல்பூத் ஊழியர் அடித்து கொலை…. கட்டண வசூலில் மோதல்……

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகா கரிகல் கிராமத்தை சேர்ந்தவர் பவன்குமார்(வயது 26). இவர், பெங்களூரு-மைசூரு இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12… Read More »பெங்களூர் டோல்பூத் ஊழியர் அடித்து கொலை…. கட்டண வசூலில் மோதல்……

பாம்பு கடித்து குழந்தை பலி…. மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி…

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை, அத்திமரத்துகொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை கடந்த 27-ந் தேதி பாம்பு கடித்தது. முறையான சாலை மற்றும் மருத்துவ வசதி… Read More »பாம்பு கடித்து குழந்தை பலி…. மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி…

ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஒடிசாவில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 275 பேர் பலியானார்கள். 1000 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த கோரமண்டல் ரயிலில் இந்திய ராணுவ வீரர், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த… Read More »ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

திருச்சி அருகே இளம்பெண் மர்ம சாவு…. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள ஆமுர் கிராமத்தைச் சேர்ந்த மலையாளி என்பவரது மகள் சங்கவி (20). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் தொட்டியம் பகுதியில் ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார்.… Read More »திருச்சி அருகே இளம்பெண் மர்ம சாவு…. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

கும்பகோணத்தில் சிறுதானிய உணவு திருவிழா…..

இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் மற்றும் விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் கோநகர் ஸ்கூல் ஆஃப் நர்சிங் இணைந்து மாபெரும் சிறுதானிய உணவு திருவிழா கும்பகோணத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நேருயுவகேந்திராவின் துணை இயக்குநர்… Read More »கும்பகோணத்தில் சிறுதானிய உணவு திருவிழா…..

முதல்வர் ஸ்டாலின் 8ம் தேதி திருச்சி வருகிறார்…. நிகழ்ச்சி முழு விவரம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும்  டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது.  ஒடிசா ரயில் விபத்து காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி  முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 8ம் தேதி(வியாழன்)… Read More »முதல்வர் ஸ்டாலின் 8ம் தேதி திருச்சி வருகிறார்…. நிகழ்ச்சி முழு விவரம்

திருச்சி அருகே தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், லால்குடி சந்தைப்பேட்டையில் லால்குடி நகராட்சியில் தூய்மை பணிகளுக்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் வழங்கினார்.லால்குடி நகராட்சியில் தமிழக அரசு உத்தரவுபடியும் நகராட்சி நிர்வாக… Read More »திருச்சி அருகே தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!