Skip to content

June 2023

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,590 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,610 க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 448,080 ரூபாய்க்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு

7 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலராக பணீந்திர ரெட்டிக்கு பொறுப்பு… Read More »7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு

ஒடிசா ரயில் விபத்து….ஒரு உடலுக்கு பலர் உரிமை கோருவதால் …. அதிகாரிகள் அவதி

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரெயில் விபத்தில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இந்த கொடூர விபத்தில் 275 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ல்… Read More »ஒடிசா ரயில் விபத்து….ஒரு உடலுக்கு பலர் உரிமை கோருவதால் …. அதிகாரிகள் அவதி

10 மாதத்தில் 23 தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 8 வயது சிறுவன் ..

கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரபாகரன்,கிருத்திகா.இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு.அதே பகுதியில் உள்ள ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஸ்ரீ சாய்… Read More »10 மாதத்தில் 23 தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 8 வயது சிறுவன் ..

மணிப்பூர் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு… பாதுகாப்பு படை வீரர் பலி

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரண் அடையவேண்டும்… Read More »மணிப்பூர் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு… பாதுகாப்பு படை வீரர் பலி

திருச்சி 39வது வார்டில் மக்கள் குறைகேட்டார் திருநாவுக்கரசர் எம்.பி.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்,  திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் பொதுமக்கள் குறைகளை நேரில்  கேட்டார். பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த குறைகேட்கும் நிகழ்ச்சியில்  கோட்ட தலைவர் மதிவாணன், கவுன்சிலர்கள் எல்.ரெக்ஸ்,… Read More »திருச்சி 39வது வார்டில் மக்கள் குறைகேட்டார் திருநாவுக்கரசர் எம்.பி.

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானைகள்… போக்குவரத்து பாதிப்பு….

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குட்டியுடன் காட்டு யானை சத்தியமங்கலம்… Read More »ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானைகள்… போக்குவரத்து பாதிப்பு….

பொறியியல் தரவரிசை…. ரேண்டம் எண் இன்று வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி… Read More »பொறியியல் தரவரிசை…. ரேண்டம் எண் இன்று வெளியீடு

லெஸ்பியன் உறவு…3 குழந்தைகளின் தாயோடு ஓட்டம்பிடித்த இளம்பெண்

சேலம் கொண்டலாம்பட்டி அரச மரத்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளி  பட்டறை தொழிலாளியின் மனைவி கவிதா(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 25 வயது  இருக்கும்.  இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை… Read More »லெஸ்பியன் உறவு…3 குழந்தைகளின் தாயோடு ஓட்டம்பிடித்த இளம்பெண்

ஆதிதிராவிடர் மாணவர்கள் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பம் வரவேற்பு…

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கண்டவாறு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி 01, அரசு ஆதிதிராவிடர் நல ஐ.டி.ஐ மாணவர் விடுதி 01, அரசு ஆதிதிராவிடர்… Read More »ஆதிதிராவிடர் மாணவர்கள் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பம் வரவேற்பு…

error: Content is protected !!