Skip to content

June 2023

திருச்சியில் திட்டக்குழுவின் முதல் கூட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர், குழுவின் துணைத்தலைவர் பிரதீப் குமார், ஊராட்சிக்குழுத் தலைவர் இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் புதிய திட்டக்குழுவினை… Read More »திருச்சியில் திட்டக்குழுவின் முதல் கூட்டம்….

மயிலாடுதுறை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…முதியவர் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள திருவாளபுத்தூர் பகுதியை சேர்ந்த பஷிர்அகமது(63) இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடைக்கு வந்த பத்து வயது சிறுமியை மிட்டாய் கொடுத்து கடையின் உள்ளே அழைத்து ஆசை… Read More »மயிலாடுதுறை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…முதியவர் கைது..

குண்டர் சட்டத்திற்கு கையெழுத்து போடும் அதிகாரம் இனி கலெக்டர்களுக்கு இல்லை…

திண்டுக்கல் மாவட்டம் பொன்னுமாந்துரையைச் சேர்ந்ததவர் தமிழழகன். இவர் பொது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் கைது செய்ய 2022 ஆகஸ்ட் 7 ல் கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழழகன்… Read More »குண்டர் சட்டத்திற்கு கையெழுத்து போடும் அதிகாரம் இனி கலெக்டர்களுக்கு இல்லை…

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையம்…அமைச்சர் மா.சு…

  • by Authour

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்பவுள்ளது மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்…. சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு செயற்கை… Read More »இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையம்…அமைச்சர் மா.சு…

ரேஷனில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம்…. கர்நாடக அமைச்சரவையில் முடிவு…

  • by Authour

தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் ஏற்கனவே 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. கூடுதலாக வழங்க வேண்டிய 5 கிலோ அரிசிக்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 என ரூ.170… Read More »ரேஷனில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம்…. கர்நாடக அமைச்சரவையில் முடிவு…

மகளை ஆணவக்கொலை செய்த தந்தை….காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

கர்நாடக மாநிலம் கோலார் பகுதி போடகுர்கி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி (20). கீர்த்தி அதே கிராமத்தை கங்காதர்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார். கங்காதர் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். அவர் தப்பாட்ட கலைஞர் எனவும்… Read More »மகளை ஆணவக்கொலை செய்த தந்தை….காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

  • by Authour

மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் இன்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜதாரா நகருக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தனர். டைட்யா மாவட்டம் புஹரா கிராமத்தில் அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில்… Read More »திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

  • by Authour

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மலக்ஹண்ட் மாவட்டம் பெட்ஹிலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் இன்று புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

எப்படி இருக்கீங்க ?…. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி நலம் விசாரிப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்ப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை… Read More »எப்படி இருக்கீங்க ?…. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி நலம் விசாரிப்பு…

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,480 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,840 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

error: Content is protected !!