Skip to content

June 2023

திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள காணக்கிளியநல்லூரில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம்… Read More »திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபாஷ் சாமிதரிசனம்… வீடியோ

2002-ல் வெளியான ‘ஈஸ்வர்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து வெளியான ‘வர்ஷம்’ படத்தின் மூலம் பிரபலமானார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபாஷ் சாமிதரிசனம்… வீடியோ

புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி…

1432- ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தியின் இன்று கரூர் மாவட்டம், புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்தலைவர் பிரபுசங்கர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை… Read More »புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி…

நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வௌியாக வாய்ப்பு….

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்… Read More »நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வௌியாக வாய்ப்பு….

பள்ளிக்கூடத்தை விற்க முயன்ற மாணவர்கள்…. அதிர்ச்சி தகவல்

மாணவப்பருவம் குறும்புத்தனம், கேளிக்கை நிறைந்தது. அதை அனுபவிப்பது அலாதியான சுகம்தான். ஆனால் சில நேரங்களில் அது எல்லைமீறி போய்விடும். அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.  மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை  ரியல் எஸ்டே் … Read More »பள்ளிக்கூடத்தை விற்க முயன்ற மாணவர்கள்…. அதிர்ச்சி தகவல்

குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏர்கூலர் பொருத்தி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வெப்பத்தில்… Read More »குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்  சென்னை எழும்பூரில் இன்று நடந்தது. ஆன்லைனில் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது… Read More »கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

யூடியூப் பிளாக்கர் தம்பதி-கேமராமேன் ரூ.1.5கோடி மோசடி வழக்கில் கைது….

கோவையை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூடியூப் பிளாக் நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து ரெவ்யூ வழங்கி வருகிறார். கடந்த 2020 ஜூலையில் தொடக்கப்பட்ட இந்த பிளாக்கை… Read More »யூடியூப் பிளாக்கர் தம்பதி-கேமராமேன் ரூ.1.5கோடி மோசடி வழக்கில் கைது….

மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி

அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறி வருகிறார். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசி உள்ளார். மாநாட்டை முழுக்க முழுக்க அரசியலுக்காக… Read More »மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி

பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

பீகார் தலைநகர் பாட்னா நகரில் ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ளார்.  இவருக்கு அமேசானில் ஆண்டுக்கு… Read More »பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

error: Content is protected !!