Skip to content

June 2023

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு….. 2பேர் பலி

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த… Read More »அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு….. 2பேர் பலி

நாகையில் 2 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு…

நாகையில் 50,லட்சம் ரூபாய் மதிப்பில் இரு இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில், திரளான மக்கள் பங்கேற்றனர்.  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை… Read More »நாகையில் 2 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு…

கருணாநிதியின் நூற்றாண்டு விழா…. நலத்திட்ட உதவி வழங்கிய திமுகவினர்…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலக புகழ்பெற்ற… Read More »கருணாநிதியின் நூற்றாண்டு விழா…. நலத்திட்ட உதவி வழங்கிய திமுகவினர்…

கவர்னர் அரைவேக்காடு ரவி……. முரசொலி கடும் கண்டனம்

தமிழ்நாடு கவர்னர் ரவி, திமுக அரசையும், தமிழ் மக்களையும், அவர்களது கலாசாரத்தையும் கெர்சைப்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் வகையிலும் பேசுவதையே வாடிக்கையாக கொண்டு  செயல்படுகிறார்.  தமிழ் சிறந்த மொழி என்பார். அடுத்தவரியில் தமிழர்களை சிறுமைப்படுத்துவார். இதை… Read More »கவர்னர் அரைவேக்காடு ரவி……. முரசொலி கடும் கண்டனம்

திருச்சி பள்ளி மாணவி வன்கொடுமை …… வாலிபர் போக்சோவில் கைது….

திருச்சியில் கடந்த (22.04.23)-ந்தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் அன்பிலார் நகரை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுமி விடுமுறையில் துவரங்குறிச்சி, புழுதிப்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது தாத்தா… Read More »திருச்சி பள்ளி மாணவி வன்கொடுமை …… வாலிபர் போக்சோவில் கைது….

திருச்சியில் காவல் வாகனங்கள் பொது ஏலம் ஒத்திவைப்பு…

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட Tempo Traveller-05, Tata Sumo, Tata Spacio, Grande, Tavera என 9 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் 4 என… Read More »திருச்சியில் காவல் வாகனங்கள் பொது ஏலம் ஒத்திவைப்பு…

திருச்சி அருகே டிராக்டரில் மண் கடத்தியவர் கைது… வாகனம் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் அட்டாளப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 38. இவர் அட்டா ளப்பட்டியில் உள்ள மலைவிழுந்தான் ஏரியில் மண்ணை எவ்வித அரசு அனுமதி இன்றி திருடிக் கொண்டு டிராக்டரில் ஏற்றி அழகப்பட்டி… Read More »திருச்சி அருகே டிராக்டரில் மண் கடத்தியவர் கைது… வாகனம் பறிமுதல்…

விழுப்புரம் அருகே…. கோயிலுக்கு சீல் வைப்பு ஏன்? போலீஸ் குவிப்பு

விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு அனுமதி மறுத்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின்… Read More »விழுப்புரம் அருகே…. கோயிலுக்கு சீல் வைப்பு ஏன்? போலீஸ் குவிப்பு

பாஜ எம்.பி கைது இல்லை… வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான  பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »பாஜ எம்.பி கைது இல்லை… வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ராஜஸ்தான்  மாநிலம், பிகானேர் பகுதியில்  இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம்… Read More »ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்

error: Content is protected !!