Skip to content

June 2023

திருச்சியில் நாளை மின் தடை….

திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை (08.06.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்தியன் பாங்க் காலனி, காஜா மலை காலனி, எஸ்எம் இஎஸ்சி காலனி, கிருஷ்ண மூர்த்தி காலனி, சுந்தர்நகர், எல்ஐசி… Read More »திருச்சியில் நாளை மின் தடை….

‘தொகுதி வாரியா பரிசு?’.. படிப்புல அரசியல் வேணாம் விஜய்..

தமிழகத்தில் கடந்த மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 10, மற்றும் 12ம் வகுப்பு தேர்வில்  234 தொகுதிகளிலும்  முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  நடிகர்… Read More »‘தொகுதி வாரியா பரிசு?’.. படிப்புல அரசியல் வேணாம் விஜய்..

தமிழ்நாடு அரசின் மாநில மஞ்சப்பை விருது… அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்..

உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி அரியலூர் தமிழ்க்களம் புத்தக நிலையத்திற்கு மாநில அளவிலான மஞ்சப்பை மூன்றாம் பரிசும், மற்றும் விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சுற்றுச்சூழல்… Read More »தமிழ்நாடு அரசின் மாநில மஞ்சப்பை விருது… அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்..

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்  மகேஷ்  ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்…

கலெக்டர் அலுவலக வளாக டீ கடைக்குள் புகுந்த பாம்பு… பரபரப்பு..

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம் தமிழக அரசின் TANTEA டீக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்த போது கடைக்குள் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி… Read More »கலெக்டர் அலுவலக வளாக டீ கடைக்குள் புகுந்த பாம்பு… பரபரப்பு..

கரூர் தொட்டிய கருப்பண்ண சாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சோமூர் கிராமம், காளியப்ப கவுண்டனூர் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தொட்டிய கருப்பண சுவாமி… Read More »கரூர் தொட்டிய கருப்பண்ண சாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

திருச்சியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழு கூட்டம்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுகரசர்  தலைமையில்… Read More »திருச்சியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழு கூட்டம்…

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் தீகுளித்து தற்கொலை…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வண்ணாடு ஊராட்சிக்கு உட்பட்ட பச்சைமலை தோணூர் கிராமத்தில் வசிப்பவர் அழகேசன் இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த சந்தியா… Read More »திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் தீகுளித்து தற்கொலை…

திருச்சியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு….

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பகுதிகளில் தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி மூலமாக திறக்கப்பட்டது.அது சமயம்… Read More »திருச்சியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு….

புதுகையில் உலக சுற்றுசூழல் தினம் குறித்து விழிப்புணர்வு…

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா சார்பில் உலக சுற்றுசூழல் தினம் மற்றும் மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுக்கோட்டை அருகே உள்ள சிவபுரம் ஜே. ஜே கல்வியியல் கல்லுரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்… Read More »புதுகையில் உலக சுற்றுசூழல் தினம் குறித்து விழிப்புணர்வு…

error: Content is protected !!