Skip to content

June 2023

ரயிலில் இருந்து காந்தியை இறக்கிவிட்ட 130வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

மகாத்மா காந்தியின் வாழ்வில் இந்திய சுதந்திரத்திற்கான வேட்கையை தூண்டிய முதல் சம்பவம், அவர் தென் ஆப்பிரிக்காவில், பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்னும் ரெயில் நிலையத்தில், 1893ம் ஆண்டு நிறவெறி கொண்ட டிக்கெட் பரிசோதகரால் ரெயிலில் இருந்து இறக்கி… Read More »ரயிலில் இருந்து காந்தியை இறக்கிவிட்ட 130வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

மின் கட்டணம் உயராது…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு

மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது. அதனடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை… Read More »மின் கட்டணம் உயராது…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு

ஜெயலலிதா ஆட்சிக்கு பிள்ளையார் சுழி….. வைத்தி இல்ல மணவிழாவில் ஓபிஎஸ் பேச்சு

முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளரும் ஒரத்தநாடு எம்.எல்.ஏவுமான  வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது.  முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து  மணமக்களை வாழ்த்தினார். அப்போது… Read More »ஜெயலலிதா ஆட்சிக்கு பிள்ளையார் சுழி….. வைத்தி இல்ல மணவிழாவில் ஓபிஎஸ் பேச்சு

ஆந்திராவில் வைர மழை பொழிகிறதா?……,இரவு பகலாக மக்கள் வயல்களில் முகாம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள வயல் வெளிகளில் மழை பெய்த… Read More »ஆந்திராவில் வைர மழை பொழிகிறதா?……,இரவு பகலாக மக்கள் வயல்களில் முகாம்

மணிப்பூர் கலவரம்…. ஆம்புலன்ஸ் எரிப்பு ….. தாய், மகன் உள்பட 3 பேர் கருகி சாவு

மணிப்பூரில் வன்முறை, தீவைப்பு மற்றும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நேற்று மணிப்பூருக்கு சுமார் ஆயிரம் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்களை மத்திய அரசு விமானம் மூலம் அனுப்பி வைத்தது.  மணிப்பூரில் பெரும்பான்மையாக… Read More »மணிப்பூர் கலவரம்…. ஆம்புலன்ஸ் எரிப்பு ….. தாய், மகன் உள்பட 3 பேர் கருகி சாவு

நாகை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி முதல் காமேஸ்வரம் எல்லை ரோடு கன்னிதோப்பு சாலை கடந்த 10வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் இதனால் இருசக்கர… Read More »நாகை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை…

தங்கம் கடலில் வீசப்பட்டதா….3வது நாளாக சுங்கத்துறை தேடுதல் வேட்டை

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக போதைபொருட்கள், கடல் அட்டைகள், மஞ்சள் உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. இதே போல் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள், தமிழகத்துக்கு கடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி… Read More »தங்கம் கடலில் வீசப்பட்டதா….3வது நாளாக சுங்கத்துறை தேடுதல் வேட்டை

டீக்கடையில் காசுகொடுக்காமல் தகராறு……பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 4 போலீசார் படப்பை அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தனர். அதற்கான பணத்தை டீக்கடைக்காரர் கேட்டு உள்ளார்.… Read More »டீக்கடையில் காசுகொடுக்காமல் தகராறு……பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று ரூ.44,800 என விற்ற ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.44,840 என விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்….

முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்…. நிகழ்ச்சி முழு வவிரம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு  செல்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள சேலம், பழைய பேருந்து நிலையத்தினை அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார்.… Read More »முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்…. நிகழ்ச்சி முழு வவிரம்

error: Content is protected !!