Skip to content

June 2023

செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து…

செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேட்டில் இருந்து சென்னை வில்லிவாக்கம் நோக்கி வேன் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திண்டிவனத்தில் இருந்து தாம்பரம்… Read More »செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து…

நன்றாக உணவு அருந்தும் அரிக்கொம்பன்…. வனத்துறை தகவல்…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கேரள வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி… Read More »நன்றாக உணவு அருந்தும் அரிக்கொம்பன்…. வனத்துறை தகவல்…

வட்டாட்சியர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி…

கோவை, பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவை சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு செவ்வாய் மாலை திடீரென தலையில் ரத்த காயத்துடன் உடல் முழுவதும் ரத்தக்கரை படிந்த நிலையில் அரை நிர்வானத்துடன்… Read More »வட்டாட்சியர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி…

ரூ.17 லட்சம் நிவாரணம் பெற….. ரயில் விபத்தில் கணவர் இறந்ததாக நாடகம்….இளம்பெண் சிக்கினார்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே ஜூன் 2-ந்தேதி இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில்  உள்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில் 280 பேர் பலியானார்கள்.… Read More »ரூ.17 லட்சம் நிவாரணம் பெற….. ரயில் விபத்தில் கணவர் இறந்ததாக நாடகம்….இளம்பெண் சிக்கினார்

கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவில் தற்போது வறட்சி நிலவி வருகிறது இதனால் பல்வேறு குடிநீர் திட்டங்கள் முடங்கியுள்ளன பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் ஆழியார் அணையிலிருந்து சித்தூர் தாலுகாவுக்கு குடிநீர்… Read More »கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

அதிமுகவில் இருந்து பிாிந்து தனியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம், இன்னமும், தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.  அவருக்கு மத்திய அரசின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசும் பெரிதாக ஓபிஎஸ்… Read More »வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

போலீசாருக்கு பயந்து விஷமருந்தி தற்கொலை செய்த தொழிலாளி….

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் (38). இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரிஷியன் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து வந்தார். இவருக்கு சுசித்ரா என்ற… Read More »போலீசாருக்கு பயந்து விஷமருந்தி தற்கொலை செய்த தொழிலாளி….

உலக டெஸ்ட் சாம்பியன்…. சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார் கவாஜா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்…. சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார் கவாஜா

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,610 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,615 க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,920… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

நெல், கரும்பு, உளுந்து கொள்முதல் விலை அதிகாிப்பு…மத்திய அரசு அதிகரிப்பு

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி… Read More »நெல், கரும்பு, உளுந்து கொள்முதல் விலை அதிகாிப்பு…மத்திய அரசு அதிகரிப்பு

error: Content is protected !!