Skip to content

June 2023

நாகூர் அருகே கடத்திவரப்பட்ட 400 மதுபாட்டில்கள் பறிமுதல்….

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மது கடத்தலை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷர்ஷ்சிங் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்… Read More »நாகூர் அருகே கடத்திவரப்பட்ட 400 மதுபாட்டில்கள் பறிமுதல்….

ஜனநாயக தொட்டிலில்…. கைக்குழந்தைக்கு பாலூட்டிய எம்.பி…. உறுப்பினர்கள் பாராட்டு

ஜனநாயகத்தின் தொட்டில் என பாராளுமன்றம் வர்ணிக்கப்படுகிறது.  அந்த தொட்டிலில் ஒரு  பெண் எம்.பி. தனது கைக்குழந்தைக்கு பாலூட்டி,  அனைத்து உறுப்பினர்களின் வாழ்த்துக்களையும், பாராட்டையும் பெற்றார். இதுபற்றிய விவரம் வருமாறு: இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி… Read More »ஜனநாயக தொட்டிலில்…. கைக்குழந்தைக்கு பாலூட்டிய எம்.பி…. உறுப்பினர்கள் பாராட்டு

அஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக உள்ளது…ரிக்கிபான்டிங் கருத்து

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் அனுபவ வீரரும், நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை.… Read More »அஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக உள்ளது…ரிக்கிபான்டிங் கருத்து

16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). இவர், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்தார். ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். இவர்… Read More »16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்த ஆஸி….. 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து… Read More »இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்த ஆஸி….. 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவிப்பு

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம்… Read More »ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

ராஜஸ்தானில்…. தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்….. பாஜக மறைமுக ஆதரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக்கெலாட்டுக் கும், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே நடந்துவரும் பனிப்போர் உச்சகட்டத்த எட்டியுள்ளது. ஜூன் 11 ம் தேதி, மறைந்த தனது தந்தையின் 23வது ஆண்டு நினைவு நாள்… Read More »ராஜஸ்தானில்…. தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்….. பாஜக மறைமுக ஆதரவு

புதுகை அருகே சூறாவளி காற்றில் 150 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதம்….

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் வணக்கன்காடு வாண்டான் விடுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று இரவு பழத்த மழை மற்றும் சூராவளி காற்று அடித்தது இதனால் சுமார் 150 ஏக்கருக்கு மேற்பட்ட வாழை மரங்கள்… Read More »புதுகை அருகே சூறாவளி காற்றில் 150 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதம்….

திருச்சி அருகே முத்தாலம்மன் கோயில் மாலை தாண்டும் விழா

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வாளவந்தி கிராமம், கீழதொட்டியப்பட்டியில் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீமுத்தாலம்மன் மாலை தாண்டும் திருவிழாவானது 12 வருடம் கழித்து வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மணப்பாறை, வையம்பட்டி, பஞ்சப்பட்டி, நாமக்கல், கொல்லிமலை… Read More »திருச்சி அருகே முத்தாலம்மன் கோயில் மாலை தாண்டும் விழா

error: Content is protected !!