Skip to content

May 2023

திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு துறையூர் அடிவாரத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி… Read More »திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

கொளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பாடாலூர், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கொளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா குழுவினரும், பொதுமக்களும் ஏற்பாடு செய்தனர். அதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டது. இதனை யடுத்து ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடி… Read More »கொளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பணியின் போது அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்து பெயிண்டர் பலி ….

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லேட்டஸ் அப்பர்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைப்பெற்றது. முரளி என்ற பெயிண்டர் கூட அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன்(50), சாய்பாபா… Read More »பணியின் போது அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்து பெயிண்டர் பலி ….

டில்லி சென்ற எடப்பாடி…. ஏன் உதயக்குமாரை அழைத்து செல்லவில்லை…. வைத்திலிங்கம் கேள்வி

டிடிவி தினகரன் – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் தான் உள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில் அதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார். இது… Read More »டில்லி சென்ற எடப்பாடி…. ஏன் உதயக்குமாரை அழைத்து செல்லவில்லை…. வைத்திலிங்கம் கேள்வி

கரூரில் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய முதியவர்….

கரூர் மாநகர பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் சிக்னல் போடப்பட்ட நேரத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடந்து சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்… Read More »கரூரில் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய முதியவர்….

ராகுலுக்கு தண்டனை வழங்கிய சூரத் நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்…. உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஊழல் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி… Read More »ராகுலுக்கு தண்டனை வழங்கிய சூரத் நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்…. உச்சநீதிமன்றம்

சிபிஎஸ்இ பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு….. சென்னை மண்டலம் 97.40% தேர்ச்சி

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை பிளஸ் 2… Read More »சிபிஎஸ்இ பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு….. சென்னை மண்டலம் 97.40% தேர்ச்சி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14ம் தேதி நடை திறப்பு…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு… Read More »சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14ம் தேதி நடை திறப்பு…

பாஜக தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு…..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டு குற்றசாட்டுகளை முன் வைத்தார். இதில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் , அமைச்சர்கள் என… Read More »பாஜக தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு…..

இஸ்ரேல் அதிரடி தாக்குதல்…பாலஸ்தீன ஆயுதக்குழு தளபதி உள்பட 5 பேர் பலி

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.… Read More »இஸ்ரேல் அதிரடி தாக்குதல்…பாலஸ்தீன ஆயுதக்குழு தளபதி உள்பட 5 பேர் பலி

error: Content is protected !!