Skip to content

May 2023

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

கோவை சேரன் நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (34). இவர் ஆர்.எஸ்.புரத்தில் ஜே.கே ஓவர்சீஸ் என்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். தன்னால் உலகின் எந்த நாட்டிலும் வேலை வாங்கித் தர முடியும்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…. திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தற்போது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.  cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை… Read More »சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…. திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்

ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,… Read More »ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

திருச்சி ஜிஎச்-ல் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்.

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை டீன் நேரு தலைமையில் உலக செவிலியர்… Read More »திருச்சி ஜிஎச்-ல் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்.

உலக செவிலியர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும்,… Read More »உலக செவிலியர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

குழந்தையை கொல்ல முயற்சி…. 21வயது கணவர் மீது 41வயது நடிகை புகார்

பிரபல இந்தி டிவி நடிகை சந்திரிகா சாஹா(41). சப்னே சுஹானே லடக்பான் கே’ ‘அதாலத்’, ‘சி.ஐ.டி. மற்றும் ‘சவ்தான் இந்தியா: கிரைம் அலர்ட்’, உள்பட பல டிவி தொடர்களில் நடித்து உள்ளார். சந்திரிகா விவாகரத்து… Read More »குழந்தையை கொல்ல முயற்சி…. 21வயது கணவர் மீது 41வயது நடிகை புகார்

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுர்கள்  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி… Read More »எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

புதுகையில் சூழ பிடாரி அம்மன் கோவில் விழா… 3000க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்…

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நெப்புகை ஊராட்சி நெப்புகை கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சூரப்பிரியா அம்மன் கோவில் கிடாவெட்டு மது எடுப்பு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நெப்புகை முள்ளிக்காப்பட்டி பெரியமண… Read More »புதுகையில் சூழ பிடாரி அம்மன் கோவில் விழா… 3000க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்…

நாளை வாக்கு எண்ணிக்கை……மஜத கட்சிக்கு ஏக கிராக்கி…..வெளிநாடு பறந்தார் குமாரசாமி

கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் மொத்தம் 73.19 சதவீத… Read More »நாளை வாக்கு எண்ணிக்கை……மஜத கட்சிக்கு ஏக கிராக்கி…..வெளிநாடு பறந்தார் குமாரசாமி

கரூர் ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் இலங்கை மறுவாழ்வு முகாமில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு இன்று அமராவதி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்ட… Read More »கரூர் ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன்…

error: Content is protected !!