Skip to content

May 2023

திருச்சி அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் 40டன் கிரேன் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ….

திருச்சி,அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியாபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் என்ற இடத்தில் சாலையின் ஓரத்தில் 40 டன் கிரேன் நின்றுள்ளது. அப்போது திடீரென கிரேக்கத் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. தேசிய நெடுஞ்சாலையில்… Read More »திருச்சி அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் 40டன் கிரேன் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ….

போதை கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் மற்றும் வக்கீல் கைது…

கோவை மாநகரில் நடைபெற்ற அடுத்தடுத்த கொலை சம்பவங்களுக்கு பிறகு மாநகர போலீசார் ரவுடி கும்பலை சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.இதுவரை கோவை மாநகரில் 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளனர். இதனிடையே கடந்த… Read More »போதை கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் மற்றும் வக்கீல் கைது…

நாகை அருகே 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்….

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்காலத்தூர், விக்கினாபுரம், புதுச்சேரி, திருக்கணங்குடி ஊராட்சிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்… Read More »நாகை அருகே 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 40 ரூபாய் குறைந்து 5,640 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

சென்னை தி.நகர் கூட்ட நெரிசலை சமாளிக்க…… ஆகாய நடைபாலம்… விரைவில் திறப்பு

தி.நகரில், பொதுமக்கள் வசதிக்காக பஸ்- ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடை பாலம் இன்னும் ஒருசில நாட்களில் திறக்கப்பட உள்ளது. சென்னையின் முக்கிய வர்த்தக தலமாக தி.நகர் திகழ்ந்து வருகிறது.இங்கு துணிகள், நகைகள்… Read More »சென்னை தி.நகர் கூட்ட நெரிசலை சமாளிக்க…… ஆகாய நடைபாலம்… விரைவில் திறப்பு

இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா…..பாக். பவுலர் கொதிப்பு

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:- பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால்,… Read More »இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா…..பாக். பவுலர் கொதிப்பு

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு…20ம் தேதி கூடுகிறது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு…20ம் தேதி கூடுகிறது

உச்சநீதிமன்ற தீர்ப்பு…. எல்லா யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது….. தமிழிசை புது விளக்கம்

யூனியன் பிரதேசமான டில்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் நிர்வாகத்தில் அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.  சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு…. எல்லா யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது….. தமிழிசை புது விளக்கம்

ஒகேனக்கல் காட்டில் யானையை தொந்தரவு செய்தவர் கைது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்குள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு… Read More »ஒகேனக்கல் காட்டில் யானையை தொந்தரவு செய்தவர் கைது

கர்நாடக சட்டமன்ற தேர்தல் செலவு ரூ. 440 கோடி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர்… Read More »கர்நாடக சட்டமன்ற தேர்தல் செலவு ரூ. 440 கோடி

error: Content is protected !!