Skip to content

May 2023

நாடே எதிர்பார்க்கும் கர்நாடகா தேர்தல்.. யாருக்கு வெற்றி?

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றிருந்தது. இந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக 2615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223… Read More »நாடே எதிர்பார்க்கும் கர்நாடகா தேர்தல்.. யாருக்கு வெற்றி?

இன்றைய ராசிபலன் – 13.05.2023…

இன்றைய ராசிப்பலன் – 13.05.2023 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய… Read More »இன்றைய ராசிபலன் – 13.05.2023…

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய சம்பவம்….பரபரப்பு…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்து ஒன்றில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் பெரம்பலூரைச் சேர்ந்த மாற்றுதிறனாளி பிரவீன்குமார் என்பவர் பெரம்பலூர் செல்வதற்கு பேருந்தில் ஏறியுள்ளார்.பேருந்து ‌நடத்துனர் ஞானப்பிரகாசம் என்பவர்… Read More »அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய சம்பவம்….பரபரப்பு…

கரூரில் தானியங்கி கணினி ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் ஆய்வு…

கரூரை அடுத்த தாந்தோன்றிமலையில் உள்ள கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் இன்று வருகை தந்தார். அங்கு செயல்படும் தானியங்கி கணினி ஓட்டுநர் தேர்வு தளத்தை ஆய்வு மேற்கொண்டார். இந்த… Read More »கரூரில் தானியங்கி கணினி ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் ஆய்வு…

கொடைக்கானலில் வரும் 26ம் தேதி மலர் கண்காட்சி துவக்கம்…

மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.… Read More »கொடைக்கானலில் வரும் 26ம் தேதி மலர் கண்காட்சி துவக்கம்…

காக்பிட்டில் விமானியின் தோழி.. ஏர் இந்தியாவுக்கு ரூ.3 லட்சம் அபராதம்…

கடந்த பிப்ரவரி 27ம் தேதி துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் விமானி ஒருவர் தனது பெண் தோழியை சந்தோஷப்படுத்த விமான பைலட்டின் காக்பிட்டில் அமரவைத்துள்ளார். இது குறித்து விமானத்தின் கேபின் குழு உறுப்பினர்… Read More »காக்பிட்டில் விமானியின் தோழி.. ஏர் இந்தியாவுக்கு ரூ.3 லட்சம் அபராதம்…

திருச்சி பன்னாட்டு புதிய விமான நிலையம் விரிவாக்கம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு..

திருச்சி மாவட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்காக கீழக்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலங்களை கையகம் செய்யப்படுவதை எதிர்த்து நில உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த… Read More »திருச்சி பன்னாட்டு புதிய விமான நிலையம் விரிவாக்கம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு..

இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்….

சில நாட்களுக்கு முன்னர் சென்னை கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த காரணத்தால்… Read More »இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்….

மனைவியின் தங்கை வீட்டில் குண்டு வீச்சு….சுட்டு கொலை செய்ய முயற்சி…

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தனது மனைவியின் தங்கை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதுடன் கைதுப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார்… Read More »மனைவியின் தங்கை வீட்டில் குண்டு வீச்சு….சுட்டு கொலை செய்ய முயற்சி…

கரூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்..

கரூர் அடுத்த பாலிடெக்னிக் பிரிவு பகுதியில் ஈரோடு – கரூர் நெடுஞ்சாலையில் கரூரை நோக்கி அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடியதில் வெங்காய லோடு ஆட்டோ மற்றும் இரு… Read More »கரூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்..

error: Content is protected !!