Skip to content

May 2023

கரூர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள், முன்னாள் பேராசிரியர்கள் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 1999 – 2002 ஆம் கல்வியாண்டில் வரலாற்று துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் சந்திக்கும் நிகழ்வானது (25 ஆண்டுகள்) வெள்ளி… Read More »கரூர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள், முன்னாள் பேராசிரியர்கள் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு..

என் பாதை வேறு, அப்பாவின் பாதை வேறு அவர் லெவலுக்கு என்னால் வர முடியாது… நடிகர் சாந்தனு பாக்யராஜ்

நடிகரும், இயக்குநர் பாக்கியராஜ் மகனுமாகிய சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் இராவணக் கோட்டம் எனும் திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடித்த சாந்தனு தமிழகம் முழுவதும், திரையரங்குகளில்… Read More »என் பாதை வேறு, அப்பாவின் பாதை வேறு அவர் லெவலுக்கு என்னால் வர முடியாது… நடிகர் சாந்தனு பாக்யராஜ்

பொள்ளாச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கு மருமகள் உட்பட 5 பேர் கைது…

கோவை, பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தைச சேர்ந்த தெய்வானையம்மாள், 75, தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் மூதாட்டி இறந்து இருப்பதாக மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்,… Read More »பொள்ளாச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கு மருமகள் உட்பட 5 பேர் கைது…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 4 சிறுவர்கள்… ஒருவர் பலி…

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஆண்டவன் வேத பாடசாலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்த சில மாணவர்களும் தங்கி வேத பாடங்களை பயின்று வருகின்றனர். வழக்கமாக… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 4 சிறுவர்கள்… ஒருவர் பலி…

அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாதசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம்..

தஞ்சையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சாமந்தான்குளம். கி.பி., 14ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஒருவரது தளபதியான சாமந்தநாராயணன் என்பவர் தஞ்சையில் கீழை நரசிம்ம பெருமாள் கோவில் கட்டினார். அக்கோவிலுக்கு குளம் ஒன்று தேவை எனக்கருதி… Read More »அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாதசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம்..

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட பணிக்கான பூமி பூஜை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தரகம்பட்டி கடவூர் சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 774 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியானது… Read More »அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட பணிக்கான பூமி பூஜை

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் திருக்கட்டமுது விழா…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனேஸ்வரர் கோவிலில் திருக்கட்டமுது பெருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி, திருகற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவதலங்களை தரிசித்து விட்டு அப்பர்)… Read More »திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் திருக்கட்டமுது விழா…

63 கோடி 36 லட்சத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா – புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தற்போது துவங்கி… Read More »63 கோடி 36 லட்சத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

மயிலாடுதுறை அருகே பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து…. சிதறிய 2 கை….

மயிலாடுதுறை அருகே தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் கலைவாணன் (40). இரவு அவரது வீ;ட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின்… Read More »மயிலாடுதுறை அருகே பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து…. சிதறிய 2 கை….

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சாதனை…

கனகபுராவில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் 1 லட்சத்து 21 ஆயிரத்து 595 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் அசோகா படுதோல்வி அடைந்ததுடன், டெபாசிட்டையும் இழந்தார். வேட்பு மனு… Read More »காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சாதனை…

error: Content is protected !!