Skip to content

May 2023

தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை….

நாகர்கோவில் அருகே தெக்கூரில் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. முருகனின் வீடு, நிறுவனத்தில் இருந்த ரூ.6 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட… Read More »தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை….

தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்…

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று வெயில் வறுத்து எடுத்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை அமைந்தது. காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் மோசமாக… Read More »தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்…

தனியார் பஸ்சும் -ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து…

ஆந்திரா மாநிலம், அனந்தபுரம் அருகே தனியார் பஸ்சும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தானது.  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பெண்கள் உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக… Read More »தனியார் பஸ்சும் -ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து…

புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் அத்துமீறிய சுற்றுலாப் பயணிகள்… பரபரப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தலம் ஆகும் மலையும் மலையை சார்ந்த பகுதியாக இருக்கிறது. இங்கு கொல்லிமலை பகுதியில் உற்பத்தியாகும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் வருகிறது . இதனால்… Read More »புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் அத்துமீறிய சுற்றுலாப் பயணிகள்… பரபரப்பு

வெடிகுண்டு வெடித்த வீட்டில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு… தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம்,  குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை என்ற கிராமத்தில் கலைவாணன் என்பவர் நேற்று வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு கைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு வெடித்த வீட்டை… Read More »வெடிகுண்டு வெடித்த வீட்டில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு… தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு… பெரம்பலூரில் அழைப்பு…

பெரம்பலூர் மாவட்ட கிரிக்கட் சங்கத்தினால் U-14 ,U-16 மற்றும் U-19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு PCA கிரிக்கெட் மைதானத்தில் (கோணேரிபாளையம்) நடைபெற உள்ளது. Eligibility dates: U-14. – 1.09.2009 (… Read More »கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு… பெரம்பலூரில் அழைப்பு…

ஏர் அரேபியா விமாத்தில் 3.03 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கோவைக்கு வந்த பயணிகளை சோதனை செய்தனர். சோதனையில் 4… Read More »ஏர் அரேபியா விமாத்தில் 3.03 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

கள்ளச்சாராய விற்பனை… 22 பேர் ஒரே நாளில் கைது…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயத்தை குடித்த அதே கிராமத்தை சேர்ந்த சிலர் வாங்கி குடித்துள்ளனர். இதில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7 பேர்… Read More »கள்ளச்சாராய விற்பனை… 22 பேர் ஒரே நாளில் கைது…

இன்றைய ராசிபலன் – 15.05.2023

இன்றைய ராசிப்பலன் – 15.05.2023 மேஷம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.… Read More »இன்றைய ராசிபலன் – 15.05.2023

நாகையில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் திறப்பு…

நாகப்பட்டினம்:   திருக்குவளை தாலுகாவிற்கு தனி நீதிமன்றம் மற்றும் நாகையில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட நான்கு கட்டிடங்களை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதி அரசர் டி.ராஜா திறந்து வைத்தார். திருக்குவளை தாலுகாவில் உள்ள… Read More »நாகையில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் திறப்பு…

error: Content is protected !!