Skip to content

May 2023

இறந்த நண்பரின் உடல் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி சாமியார்…..

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள குரும்ப பாளைத்தை சேர்ந்தவர் மணிகண்டன். ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணமான நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக… Read More »இறந்த நண்பரின் உடல் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி சாமியார்…..

கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

கர்நாடகா மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் பயிற்சி விமானம் விவசாய நிலத்தில் அவசர அவசரமாக… Read More »கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

கோவையில் செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்த ஆஸி.,சபாநாயகர்…

மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்றத்தின் சபாநாயகர் மைக்கில் ராபர்ட்ஸ், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் டேவிட் ஹனி,டேவிட் மற்றும் இந்திய வம்சாவளி ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை… Read More »கோவையில் செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்த ஆஸி.,சபாநாயகர்…

மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.… Read More »மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

‘சந்திரமுகி 2’ படம் நிறைவு….ராதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘சந்திரமுகி’. தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் 18 ஆண்டுகள் கழித்து உருவாகி வருகிறது. பிரபல நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும்… Read More »‘சந்திரமுகி 2’ படம் நிறைவு….ராதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி….

டிஎன்பிஎல் கிரிக்கெட்… ஜூன் 12ல் தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசன் வரும் ஜூன் 12 தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கிறது கோவை, திண்டுக்கல்… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட்… ஜூன் 12ல் தொடக்கம்

புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (ஜூன் 1) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதனிடையே, தமிழகம் புதுவையில் வெயில் வாட்டி வதைக்கிறது.… Read More »புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

சென்னை அணிக்கு எதிராக ஆபாச செய்கை செய்தாரா அமித்ஷா மகன்

ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது, ஜெய் ஷா கேலரியில் தனது கோபத்தைக் காட்டியதால் டிரோல் செய்யப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றி பெற்றது.  சென்னையின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையிருந்த… Read More »சென்னை அணிக்கு எதிராக ஆபாச செய்கை செய்தாரா அமித்ஷா மகன்

கோப்பையை வென்றது டோனிக்காக மட்டும் தான்…. ஜடேஜா நெகிழ்ச்சி டிவிட்….

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு  ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற… Read More »கோப்பையை வென்றது டோனிக்காக மட்டும் தான்…. ஜடேஜா நெகிழ்ச்சி டிவிட்….

நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது… Read More »நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

error: Content is protected !!