Skip to content

May 2023

சுகாதாரத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி பொறுப்பேற்பு….

தமிழ்நாடு அமைச்சரவையில் 2 நாட்களுக்கு முன்புதான் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்பட்டு டி.ஆர்.பி ராஜா சேர்க்கப்பட்டார். தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு… Read More »சுகாதாரத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி பொறுப்பேற்பு….

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவன் உடல் மீட்பு… தேடும் பணி தீவிரம்…

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் ஆண்டவன் பாடாசாலை செயல்பட்டு வருகிறது – இந்த குருகுல பாடசாலையில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறுவர்களும் வேதம் கற்று வருகின்றனர். பொதுவாக பாட சாலையில்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவன் உடல் மீட்பு… தேடும் பணி தீவிரம்…

கடலோர பகுதிகளை பந்தாடிய மோக்கா புயல்…. மியான்மரில் பயங்கரம்…

வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில்… Read More »கடலோர பகுதிகளை பந்தாடிய மோக்கா புயல்…. மியான்மரில் பயங்கரம்…

காலனி வீட்டு மனை பட்டா கேட்டு எம்பி-யிடம் கோரிக்கை….

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் குடியிருக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்கள் போதிய இட வசதியின்மை காரணமாக குடியிருக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆதிதிராவிடர் மக்கள் 350 பேருக்கு காலணி வீடு கட்ட… Read More »காலனி வீட்டு மனை பட்டா கேட்டு எம்பி-யிடம் கோரிக்கை….

கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி… விழுப்புரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில்  எக்கியார் குப்பம் மீனவர்கள்  கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல்  செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து  4  பேர்… Read More »கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி… விழுப்புரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

“தனுஷ்- நெல்சன்” கூட்டணி – இது வேறலெவல் தகவல்….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெய்லர்’ படபணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் அதை முடித்துக்கொண்டு அடுத்ததாக  நெல்சன் தனுஷை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள ஜெய்லர் படத்தின் தனது பங்கிற்கான… Read More »“தனுஷ்- நெல்சன்” கூட்டணி – இது வேறலெவல் தகவல்….

விஷ சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை….. டிஜிபி உத்தரவு…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார்… Read More »விஷ சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை….. டிஜிபி உத்தரவு…

பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

பெரம்பலூர் மாவட்டம் , கோனேரி பாளையத்தைச் சேர்ந்த மோகன் மகன் ரெஜி என்ற ரகுநாத்(31). இவர் தனது சொந்த இருtக்கர வாகனத்தில் அம்மா பாளையத்தில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக பெரம்பலூரில் இருந்து துறையூர்… Read More »பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் 6-வது வார்டு மேலத்தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்‌ இப்பகுதியில் மோட்டார் பழுது காரணமாக கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.… Read More »மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

டில்லி செல்கிறார் சித்தராமையா…..

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில் இன்று டில்லி செல்கிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா. இன்று பிற்பகல் 1 மணிக்கு டில்லி செல்கிறார் என்ற தகவல் வௌியாகியுள்ளது. டில்லியில்… Read More »டில்லி செல்கிறார் சித்தராமையா…..

error: Content is protected !!