Skip to content

May 2023

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் நல்லாட்சி ஈராண்டு நிறைவினை முன்னிட்டு அரசின் சாதனை விளக்கக் கையேட்டினை வெளியிட்டு பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட… Read More »அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

கடை வாடகையை குறைக்க வேண்டி வியாபாரிகள் திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் கட்டுபாட்டில் 54 கடைகள் கட்டப்பட்டுள்ளது – இதில் 35 கடைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொது ஏலம் விடப்பட்டு – 60 சதுர அடி… Read More »கடை வாடகையை குறைக்க வேண்டி வியாபாரிகள் திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து மெலிண்டோ ஏர் விமானம் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

சமயபுரம் கோவிலில் பஞ்ச பிரகார விழா… தங்க குடத்தில் தீர்த்தத்துடன் ஊர்வலம்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டாச்சியார்கள் வடக்காவிரியில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு… Read More »சமயபுரம் கோவிலில் பஞ்ச பிரகார விழா… தங்க குடத்தில் தீர்த்தத்துடன் ஊர்வலம்..

ஒருதலைக்காதல்…. திருச்சி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து…. 14 பேர் கைது..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டி கிராமத்தில் ஒரு தலை காதலால் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக் குத்து.ஒருதலைக் காதலன் மற்றும் தாய் மீது சரமாரிதாக்குதல். தாக்குதல் நடத்திய 14… Read More »ஒருதலைக்காதல்…. திருச்சி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து…. 14 பேர் கைது..

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனை கூட்டம்..

கரூரில் பிரிசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ பெருவிழா நேற்று 14-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 19ம் தேதி பூத்தட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 49 இடங்களில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனை கூட்டம்..

திருச்சி அருகே கிறிஸ்தவ வழிபாட்டு கெபி நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 10 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மாதா கெபி உள்ளது. இந்த… Read More »திருச்சி அருகே கிறிஸ்தவ வழிபாட்டு கெபி நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்….

பொய்யான தகவல்கள்…சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள்….

அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாக சவுக்கு சங்கருக்கு எதிராக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான்கு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல்… Read More »பொய்யான தகவல்கள்…சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள்….

பொள்ளாச்சி அருகே வட மாநிலதொழிலாளி கொலை….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரமணமுதலிபுதூர் பிரிவு நாக பிள்ளையார் கோவில் எதிரில் நேற்று இரவு பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவ்டாட் மான்ஜி (31) த.பெ.நாகினாமான்ஜி பைரட்வா, சாம்ப்ரான் பீகார் மாநிலம் சிவ்டாட்… Read More »பொள்ளாச்சி அருகே வட மாநிலதொழிலாளி கொலை….

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மேயர் அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன்… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

error: Content is protected !!