Skip to content

May 2023

விடுதியில் திடீர் தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு…

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும்… Read More »விடுதியில் திடீர் தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு…

ஜிஎச்-ல் சிகிச்சைக்கு தாமதம் ஆனதாக உயிரிழப்பு என உறவினர்கள் சாலை மறியல்..

கரூர், கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (48). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கெண்டைக்காலில் செல்லும் நரம்பு பகுதியில் ரத்தக்கசிவு நோயால் பாதிப்படைந்து மருந்துகள் எடுத்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக ரத்தத்தில் ஹீமோகுளோபின்… Read More »ஜிஎச்-ல் சிகிச்சைக்கு தாமதம் ஆனதாக உயிரிழப்பு என உறவினர்கள் சாலை மறியல்..

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்….ஆர்ப்பாட்டம் ,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயில்வே நிலையம் வாயிலில் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொருளாளர், செயலாளர் உள்ளிட்டோர் கலந்து… Read More »மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்….ஆர்ப்பாட்டம் ,

பெரம்பலூரில் ரூ.31 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல்..

தமிழகம் முழுவதும் காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில் மது வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று 15.05.2023 ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் பெரம்பலூர் மாவட்டம்… Read More »பெரம்பலூரில் ரூ.31 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல்..

பெற்ற பிள்ளைகள் தாயை கவனிக்காமல் இருந்ததனால் தாய் தீக்குளித்து தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் அரனாரை திருவள்ளுவர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ( லேட் ) அவரது மனைவி இராமாயி 75 வசித்து வருகிறார். இந்நிலையில் கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆகின்றது எனவும் இவருக்கு… Read More »பெற்ற பிள்ளைகள் தாயை கவனிக்காமல் இருந்ததனால் தாய் தீக்குளித்து தற்கொலை

ஆகாய நடைமேடையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராய நகர் தொகுதியில் ரயில் நிலையம் முதல் தி நகர் பஸ் ஸ்டாண்ட் நகர் வரை ஸ்கை வாக் (Skywalk) மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More »ஆகாய நடைமேடையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

இன்றைய ராசிபலன்…. (16.05.2023)

இன்றைய ராசிபலன் –  16.05.2023 மேஷம் இன்று உற்றார் உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமற்ற சூழ்நிலை நிலவும். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். மிதுனம் இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அசையா சொத்துக்கள் வழியில் நல்ல லாபங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு மேலோங்கும். கடகம் இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். கடன் பிரச்சினை தீரும். சிம்மம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது, பயணங்களை தவிர்ப்பது நல்லது. கன்னி இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும். துலாம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையா சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் நெருக்கடிகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தனுசு இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மன சங்கடங்கள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெண்களால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். மகரம் இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். கும்பம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்…. (16.05.2023)

நடைப்பயிற்சியின் போது பெண்ணின் செயினை பறிக்க முயற்சி…சிசிடிவி…

கோவையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் காரில் வந்த மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்று அப்பெண்ணை தரதரவென இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை பீளமேடு பகுதியை… Read More »நடைப்பயிற்சியின் போது பெண்ணின் செயினை பறிக்க முயற்சி…சிசிடிவி…

SSLC மற்றும் + 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு ….

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர். அதேபோல,… Read More »SSLC மற்றும் + 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு ….

கள்ளச்சாராயம்… விழுப்புரத்தில் பலி 12 ஆக உயர்வு…

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியாகி உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை… Read More »கள்ளச்சாராயம்… விழுப்புரத்தில் பலி 12 ஆக உயர்வு…

error: Content is protected !!