Skip to content

May 2023

சொத்து மதிப்பு…….எடப்பாடியிடம் விசாரணை நடத்த சேலம் போலீஸ் முடிவு

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பத்திரத்தில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றை குறைத்து பொய்யான தகவல் தெரிவித்ததாக தேனி… Read More »சொத்து மதிப்பு…….எடப்பாடியிடம் விசாரணை நடத்த சேலம் போலீஸ் முடிவு

சரக்கு வாகனம் மோதி தாய்-மகள் பலி… திருச்சியில் பரிதாபம்….

திருச்சி அருகே முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மனைவி காயத்ரி (28). நேற்று காயத்ரி வீட்டுக்கு கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த அவரது தோழி வெண்ணிலா வந்திருந்தார். இதைத்தொடர்ந்து வெண்ணிலாவை மீண்டும்… Read More »சரக்கு வாகனம் மோதி தாய்-மகள் பலி… திருச்சியில் பரிதாபம்….

முதல்வர் பதவி கேட்டு மிரட்ட மாட்டேன்…….. டில்லி புறப்படும் முன் டி.கே. சிவக்குமார் பேட்டி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள… Read More »முதல்வர் பதவி கேட்டு மிரட்ட மாட்டேன்…….. டில்லி புறப்படும் முன் டி.கே. சிவக்குமார் பேட்டி

மரக்காணம் கள்ளச்சாராய சாவு 14 ஆக உயர்வு…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதில் ஏற்கனவே 13 பேர் உயிரிழந்த நிலையில் இன்று… Read More »மரக்காணம் கள்ளச்சாராய சாவு 14 ஆக உயர்வு…

திருச்சி அருகே சிசிடிவி கேமரா கண்காணிப்பு மையம் திறப்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானா பகுதியை சுற்றிலும் அரியலூர் சாலை, அன்பில் சாலை, லால்குடி பிரதான சாலைகளை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இதில் திருச்சி சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை துல்லியமாக… Read More »திருச்சி அருகே சிசிடிவி கேமரா கண்காணிப்பு மையம் திறப்பு….

லைகா நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இன்று காலை 8 மணி முதல் சென்னையில் தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை… Read More »லைகா நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

நியூசிலாந்து விடுதியில் திடீர் தீ…..10 பேர் பலி…….பலர் கருகினர்

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  மேலும்… Read More »நியூசிலாந்து விடுதியில் திடீர் தீ…..10 பேர் பலி…….பலர் கருகினர்

சென்னை மின்சார ரயிலில்….. 8 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின… பயணிகள் அதிர்ச்சி

சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரெயிலிலிருந்த 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்கள் ஆங்காங்கே… Read More »சென்னை மின்சார ரயிலில்….. 8 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின… பயணிகள் அதிர்ச்சி

பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….

புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார். பாஜ., அமைச்சரான இவர் புதுவை ஊசுடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர்… Read More »பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….

கர்நாடக புதிய முதல்வர் யார்? காங். அதிரடி திட்டம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள… Read More »கர்நாடக புதிய முதல்வர் யார்? காங். அதிரடி திட்டம்

error: Content is protected !!