Skip to content

May 2023

முதல்வர் ஸ்டாலினுடன்……சிபிஎம் பொதுச்செயலாளர் யெச்சூரி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து பேசினார். விழுப்புரத்தில் நடைபெறும் பட்டியலின பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க தமிழகம் வந்துள்ள நிலையில் இந்த… Read More »முதல்வர் ஸ்டாலினுடன்……சிபிஎம் பொதுச்செயலாளர் யெச்சூரி சந்திப்பு

அதிமுக சட்ட விதிகள்….. தேர்தல் ஆணையம் ஏற்றது

அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி நிலவியது. இதையடுத்து கடந்த கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டது.  அதிமுக பொதுச்செயலாளராக… Read More »அதிமுக சட்ட விதிகள்….. தேர்தல் ஆணையம் ஏற்றது

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. நாளை நடக்கிறது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  . இதில் நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை… Read More »அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. நாளை நடக்கிறது

காந்தி மார்க்கெட் கடையில் தாக்குதல்…. பெண் விஏஓ மீது போலீசில் புகார்

திருச்சி அடுத்த கல்பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணி, கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார்.  இவர்  சில நாட்களுக்கு முன் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் புளி வாங்கிசென்றாராம். இந்த புளி தரமானதாக இல்லை என்பதால்… Read More »காந்தி மார்க்கெட் கடையில் தாக்குதல்…. பெண் விஏஓ மீது போலீசில் புகார்

மக்னா உயிருக்கு உத்தரவாதம் இல்லை…வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட கோரிக்கை…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா காட்டு யானை அட்டகாசத்தால் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர்ந்த வன பகுதியில் யானைக்கு காலர் ஐடி பொருத்தப்பட்டு விடப்பட்டது.… Read More »மக்னா உயிருக்கு உத்தரவாதம் இல்லை…வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட கோரிக்கை…

போராட்டக்காரர்களுக்கும்- போலீசாருக்கும் தள்ளுமுள்ளு…பாஜக-வினர் 300 பேர் கைது…..

நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையை ஒரத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ளார் மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாகை அரசு தலைமை மருத்துவமனை… Read More »போராட்டக்காரர்களுக்கும்- போலீசாருக்கும் தள்ளுமுள்ளு…பாஜக-வினர் 300 பேர் கைது…..

மின்விநியோகம் உயர்வு…… தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏ.சி., ஏர்கூலர் போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அதன்படி அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யும்… Read More »மின்விநியோகம் உயர்வு…… தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

கத்திரி வெயிலின் கொடூரம்…. பைக்கில் ஒரு குளியல் பயணம்…….வீடியோ வைரல்…

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பெருங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த ராதா  என்பவரின் மகன் நரம்பன் ரவணிகுமார் மற்றும்  அவரது அக்கா மகன் சிவா. மாமனும், மருமகனும்  சொந்த வேலை காரணமாக  பைக்கில் சிதம்பரம்… Read More »கத்திரி வெயிலின் கொடூரம்…. பைக்கில் ஒரு குளியல் பயணம்…….வீடியோ வைரல்…

டூவீலரில் வீலிங் செய்து இடையூறு…. திருச்சி வாலிபர் மீது வழக்குப்பதிவு..

திருச்சி  சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் அசார் ( 24) – இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் தில்லைநகர், நீதிமன்றம் சாலை உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் 100 பேருடன் வீலிங்… Read More »டூவீலரில் வீலிங் செய்து இடையூறு…. திருச்சி வாலிபர் மீது வழக்குப்பதிவு..

பாக். கோஷ்டி மோதல்… துப்பாக்கி சூட்டில் 16பேர் பலி

பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கப்பாதை எல்லை நிர்ணயம் செய்வதில் நேற்று சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் என்ற இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்  ஏற்பட்டது. சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோகட்… Read More »பாக். கோஷ்டி மோதல்… துப்பாக்கி சூட்டில் 16பேர் பலி

error: Content is protected !!