Skip to content

May 2023

ரயிலில் கத்தியை தீட்டி கல்லூரி மாணவர்கள் ரகளை… வீடியோ… 2 பேர் கைது..

சென்னை சென்ட்ரல் வரை செல்லக்கூடிய மின்சார ரயில், பட்டாபிராம் இந்து கல்லூரியில் நின்று புறப்பட்ட சமயத்தில், அதில் பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் கூட்டம் ஒன்று, அபாயகரமாக தொங்கிய படி கையில் இருந்த… Read More »ரயிலில் கத்தியை தீட்டி கல்லூரி மாணவர்கள் ரகளை… வீடியோ… 2 பேர் கைது..

கர்நாடக முதல்வர் பதவி……பரமேஷ்வரும் போட்டியில் குதித்தார்

கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவக்குமார் கடும் போட்டியில் உள்ளனர். இதனால் அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய டில்லியில் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். … Read More »கர்நாடக முதல்வர் பதவி……பரமேஷ்வரும் போட்டியில் குதித்தார்

வாக்கிங் சென்ற பெண்ணிடம் காரில் வந்து செயின் பறிக்க முயன்ற 2 பேர் கைது….

கோவை ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட கௌசல்யா என்ற பெண்ணிடம் காரில் வந்த நபர்கள் தங்க செயினை பறிக்க முயன்றனர். அப்போது செயினை கௌசல்யா இறுக பிடித்து கொண்டதால் சிறிது தூரம்… Read More »வாக்கிங் சென்ற பெண்ணிடம் காரில் வந்து செயின் பறிக்க முயன்ற 2 பேர் கைது….

என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க்.  தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதிதாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.… Read More »என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

தேசிய டெங்கு தடுப்பு தினம்… அரியலூரில் விழிப்புணர்வு…

அரியலூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்(பொ) செந்தில் குமார் அவர்களது அறிவுறுத்தலின் படி பொது சுகாதாரத்துறை மூலம் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொ)… Read More »தேசிய டெங்கு தடுப்பு தினம்… அரியலூரில் விழிப்புணர்வு…

உபி போலீஸ் நிலையத்திற்குள் சுரங்க மாபியாக்கள் பயங்கர மோதல்

உத்தர பிரதேசத்தில் மெயின்புரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க இருந்தார். அப்போது வழியில், இரண்டு டிராக்டர் ஓட்டுநர்கள் மோதலில் ஈடுபட்டனர். வேறு சிலரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு,… Read More »உபி போலீஸ் நிலையத்திற்குள் சுரங்க மாபியாக்கள் பயங்கர மோதல்

அரியலூர் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் எஸ்பி ஆய்வு…

அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, நேரடியாக சென்று ஆய்வகத்தில் ஆல்கஹால் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், அதனுடைய இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.… Read More »அரியலூர் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் எஸ்பி ஆய்வு…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழகத்தின் வளிமண்டல பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சி சென்றுவிட்டது.இதன் காரணமாக தமிழக்த்தில்… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

AIYF அமைப்பினர் திருச்சியில் முற்றுகை போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது…

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து திருச்சி ரயில்வே ஜங்ஷன் நிலையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை… Read More »AIYF அமைப்பினர் திருச்சியில் முற்றுகை போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது…

பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம்…… சென்னையில் 2 மாணவர்கள் கைது

சென்னை பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் பட்டாக்கத்தியுடன் பயணித்ததாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்சார ரெயிலின் படிக்கட்டில் தொங்கிய படி பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்த படி… Read More »பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம்…… சென்னையில் 2 மாணவர்கள் கைது

error: Content is protected !!