Skip to content

May 2023

தூர் வாரும் பணி நிறைவு… கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு…

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை முதலைமுத்து வாரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணியை ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரத்து 68 கி.மீ. தொலைவுக்கு… Read More »தூர் வாரும் பணி நிறைவு… கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு…

பெரம்பலூரில் சுகாதாரப்பணிகளை நகராட்சி ஆணையர் ஆய்வு…

பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா பெரம்ப லூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை 17,வது வார்டுக ளில் உள்ள இடங்களில் சுகாதார பணிகள், பாதாள சாக் கடை பராமரிப்பு மற்றும் குடிநீர் வினியோகம் சரி… Read More »பெரம்பலூரில் சுகாதாரப்பணிகளை நகராட்சி ஆணையர் ஆய்வு…

திருச்சி அருகே திமுக சார்பில் நீர்மோர்…

திருச்சி மாவட்டம் துறையூரில் அக்னி வெயிலின் தாக்கம் கடந்த இரண்டு நாட்களாகவே அதிகமாக காணப்பட்டு வருகிறது. சதம் அடிக்கும் வெயிலின் கொடுமையை சமாளிக்கும் வகையில் பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சியான இளநீர் வெள்ளரிப்பிஞ்சு மோர் ஆகியவற்றை… Read More »திருச்சி அருகே திமுக சார்பில் நீர்மோர்…

பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சென்றடைந்தார் டி.கே.சிவகுமார்…

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை… Read More »பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சென்றடைந்தார் டி.கே.சிவகுமார்…

நடத்தையில் சந்தேகம்…. கணவன் தலையில் குழவிக்கல்லை போட்டு கொன்ற மனைவி…

சேலம் மாவட்டத்தில் ஜாகிரெட்டிபட்டி ரயில்வே லைன் ஏரியாவில் வசித்து வந்துள்ளனர் ரமேஷ் -மணிமேகலை தம்பதியினர்.   இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூட்டை தூக்கும் வேலை செய்து வந்த ரமேஷ் , தினமும்… Read More »நடத்தையில் சந்தேகம்…. கணவன் தலையில் குழவிக்கல்லை போட்டு கொன்ற மனைவி…

கள்ளச்சாராயம் அல்ல; விஷ சாராயம்- டிஜிபி விளக்கம்….

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்ததில் எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் 10 பேரும், மரக்காணம் சம்பூவெளியில் ஒருவர், மரக்காணம் நகரான் தெரு பகுதியை சேர்ந்த… Read More »கள்ளச்சாராயம் அல்ல; விஷ சாராயம்- டிஜிபி விளக்கம்….

மகத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் Condition apply’… ரிலீஸ் குறித்த அறிவிப்பு !…

இளம் நடிகரான மகத், ‘மங்காத்தா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதன்பிறகு வல்லவன், காளை, பிரியாணி, வடகறி, சென்னை 28 -2, அன்பானவன் அடங்காதன் அசராதவன், வந்தா ராஜாவாத்தான் வருவேன், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.… Read More »மகத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் Condition apply’… ரிலீஸ் குறித்த அறிவிப்பு !…

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து சாலைமறியல்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஒக்கரை கிராமம் இந்த ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வளர்ச்சித் துறை திட்டத்தின் கீழ் பணிபுரியும் 100 நாள் பணியாழ்கள் வழக்கம் போல்… Read More »100 நாள் வேலை வழங்காததை கண்டித்து சாலைமறியல்…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,660 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றமின்றி 5,660 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 45,280… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

பொருநை அருங்காட்சியம்….18ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

நெல்லை: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி… Read More »பொருநை அருங்காட்சியம்….18ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!