Skip to content

May 2023

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வனிதா வழிபாடு….

திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார். தொடர்ந்து… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வனிதா வழிபாடு….

குடியிருப்பு பகுதியில் உணவருந்தி செல்லும் ”ஆண் மயில்”… வீடியோ…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலை கோவிலில் வைகாசி விசாக திருவிழாவின்  வீதி உலா நிகழ்ச்சியில் வான வேடிக்கையுடன் வள்ளி, தேவசேனா சமேதராக முருகன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விராலிமலை முருகன் மலைக்கோயில்… Read More »குடியிருப்பு பகுதியில் உணவருந்தி செல்லும் ”ஆண் மயில்”… வீடியோ…

அரியலூரில் தற்காலிக பஸ் ஸ்டாண்டினை ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர் நகராட்சியின் பேருந்து நிலையம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் அதனை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகள் முடியும் வரை தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர் புறவழிச்சாலையில்… Read More »அரியலூரில் தற்காலிக பஸ் ஸ்டாண்டினை ஆய்வு செய்த கலெக்டர்….

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 2022-ம்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன்… Read More »தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்.

அம்மாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை…

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் சாலைகள் முழுமையாகவும் போடப்பட்டு தற்போது வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அம்மாப்பேட்டை அருகே… Read More »அம்மாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை…

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்… கங்கையில் வீசுவோம்…மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற… Read More »நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்… கங்கையில் வீசுவோம்…மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே இன்று நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன… Read More »தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

பிரம்மாண்டமாய் நடைபெறும் இசை வௌியீட்டு விழா…. ”மாமன்னன்” அப்டேட்..

மாறுப்பட்ட கதைக்களம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து வெளியிடும் இந்த படம் அடுத்த மாதம் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் இறுதிக்கட்ட… Read More »பிரம்மாண்டமாய் நடைபெறும் இசை வௌியீட்டு விழா…. ”மாமன்னன்” அப்டேட்..

error: Content is protected !!