Skip to content

May 2023

நாகூரில் நள்ளிரவு படகு தீவைத்து எரிப்பு….மர்ம நபருக்கு வலை

நாகை மாவட்டம் நாகூர் மேலபட்டினச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் வழக்கம்போல் மீன்பிடித்து விட்டு தனது பைபர் படகை நாகூர் வெட்டாறு கரை ஓரம் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  வழக்கம்போல் அப்பகுதி மீனவர்கள்… Read More »நாகூரில் நள்ளிரவு படகு தீவைத்து எரிப்பு….மர்ம நபருக்கு வலை

மயிலாடுதுறையில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள ஐஸ்கிரீம் பறிமுதல்

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி மற்றும் பதுருல் உசேன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு தெருவில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்… Read More »மயிலாடுதுறையில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள ஐஸ்கிரீம் பறிமுதல்

திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த தொட்டியம் ஐயப்பன் நகரில் வசித்து வரும் மூதாட்டி ராஜேஸ்வரி(65) என்பவரை கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

திருச்சி மத்திய மண்டலத்தில் அதிரடி சாராய வேட்டை…..3 நாளில் 962 பேர் கைது

திருச்சி மத்திய மண்டலத்திற்குஉட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்தவர்கள் மீது 13,331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 13,508 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில்… Read More »திருச்சி மத்திய மண்டலத்தில் அதிரடி சாராய வேட்டை…..3 நாளில் 962 பேர் கைது

புதுகை…. தெருவில் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்

புதுக்கோட்டை குழந்தை தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர்  கா.வைரம், மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்  மெய்யம்மாள் ஆகியோர் புதுக்கோட்டை நகரில் ரோந்துப் பணியில்  ஈடுபட்டிருந்தனர்.அப்போது கலைஞர் அரசு கலைக்கல்லூரி ரோட்டில் தெருவோரமாக பிச்சை… Read More »புதுகை…. தெருவில் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்

புதர்களில் பதுங்கிய பாம்பு….கவுன்சிலர் முயற்சியால் பிடித்து அப்புறப்படுத்தினர்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 43 வது வார்டில் காலியாக உள்ள மனைகளில் முட்புதர்கள் அடர்ந்து  வளர்ந்திருந்ததால் விஷ பாம்புகள் அங்கு  தஞ்சம் அடைந்துள்ளது. பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பாம்புகள்  அங்கு  நடமாடுவதை … Read More »புதர்களில் பதுங்கிய பாம்பு….கவுன்சிலர் முயற்சியால் பிடித்து அப்புறப்படுத்தினர்

ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசிக்கின்றன.பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு… Read More »ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55). முட்டை வியாபாரம் செய்து வருகிறார்.  செல்வி ஒரு மாதத்திற்கு முன் வேடசந்தூர் பகுதியில் சந்தையில் வியாபாரத்திற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் மீன்… Read More »செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்

நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார். கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர… Read More »நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை….

கருணாநிதியின் திட்டங்களை செயல்படுத்த மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி திட்டங்களை ஆய்வு செய்ய நீர்வளம், நிதி, நகராட்சி நிர்வாகம், உள்துறை முதன்மையச் செயலாளர்களைக் கொண்ட… Read More »கருணாநிதியின் திட்டங்களை செயல்படுத்த மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

error: Content is protected !!