Skip to content

May 2023

சென்னையில் 3 இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம்… Read More »சென்னையில் 3 இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு…

அதிகரிக்கும் மின் தேவை.. புள்ளி விபரங்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்..

தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின் படி, கோடை காலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து, இன்று சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன்… Read More »அதிகரிக்கும் மின் தேவை.. புள்ளி விபரங்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்..

திருச்சியில் தங்கம் விலை..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது… திருச்சியில் ஒரு கிராம் 5,660 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 40 ரூபாய் குறைந்து 5,620 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் தங்கம் விலை..

சென்னையில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். மேலும், வெப்பத்தை தணிக்க மக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பான… Read More »சென்னையில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

அசாம் பெண் சிங்கம் என அழைக்கப்பட்ட எஸ்ஐ. லாரி மோதி பலி…. கொலையா?

அசாம் மாநிலத்தில் நகோன் மாவட்டம் மொரிகொலாங் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செயல்பட்டவர் ஜுமொனி ரூபா (வயது 30). மோசடி வழக்கில் தனது வருங்கால கணவரையே ஜூமொனி கைது செய்தார். மேலும், குற்றவாளிகள் மீது அதிரடி… Read More »அசாம் பெண் சிங்கம் என அழைக்கப்பட்ட எஸ்ஐ. லாரி மோதி பலி…. கொலையா?

சத்தீஷ்கர் அரசு வழக்கில்…….அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கரில் மதுபான முறைகேடு பற்றிய வழக்குகளின் விசாரணையில் அமலாக்க துறை ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த மதுபான ஊழல் பற்றி அமலாக்க… Read More »சத்தீஷ்கர் அரசு வழக்கில்…….அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

கள்ளசாராயம் தடுக்க திங்கட்கிழமைதோறும் ஆய்வுக்கூட்டம்…. முதல்வர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்தவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர்… Read More »கள்ளசாராயம் தடுக்க திங்கட்கிழமைதோறும் ஆய்வுக்கூட்டம்…. முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் மின்தேவை அதிகரிப்பு… அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னையில் இன்று  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் மின் தேவை கடந்த 2 ஆண்டுகளில் மிக அதிகமாகியுள்ளது.2020 – 21 ல் மின் நுகர்வு 16,481 மெகாவாட் .ஏப்ரல்,… Read More »தமிழகத்தில் மின்தேவை அதிகரிப்பு… அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசி…….. கோவையில் போடப்பட்டது

.ஹஜ் யாத்திரை மேற்கொள்வோருக்கு தமிழக அரசு சார்பில் சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் புனித யாத்திரையாக கருதப்படும் ஹஜ் யாத்திரையை அதிகமானோர் மேற்கொள்வர். இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில்… Read More »ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசி…….. கோவையில் போடப்பட்டது

செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நீர் நிலைகளை தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்    அரியலூர்… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!