Skip to content

May 2023

கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

கரூரிலிருந்து  நேற்று மாலை  ஒரு அரசு பஸ் பல்லடம் வழியாக கோவை  சென்றது. அந்த பஸ்சில்  காங்கேயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்கும் போது பேருந்து நடத்துனரான கொடுமுடியைச் சேர்ந்த… Read More »கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

ஜல்லிக்கட்டு….. தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி….. அமைச்சர் ரகுபதி பேட்டி

தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும்  ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இந்த… Read More »ஜல்லிக்கட்டு….. தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி….. அமைச்சர் ரகுபதி பேட்டி

வீதியில் குளித்துக்கொண்டே ஸ்கூட்டர் ஓட்டிய தஞ்சை வாலிபருக்கு அபராதம்

தமிழகத்தில் வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  வெயில் கொடுமையை… Read More »வீதியில் குளித்துக்கொண்டே ஸ்கூட்டர் ஓட்டிய தஞ்சை வாலிபருக்கு அபராதம்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்  தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது.  மதுரை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை… Read More »ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் பதவி காலம் நீட்டிப்பு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக கடந்த 2021 ம் ஆண்டு மே மாதம் பழனிக்குமார் ஐஏஎஸ் பணி நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். எனவே வருகிற 28ம் தேதி உடன்… Read More »தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் பதவி காலம் நீட்டிப்பு

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாதம் தோறும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று  நந்தி பகவானுக்கு… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

பெரம்பலூர்….. லாரி மோதி பைனான்ஸ் மேலாளர் பலி

பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா மகன் சுகுமார் இவர் பெரம்பலூர் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு பெரம்பலூரில் இருந்து சிறுகுடல் கிராமத்திற்கு அரியலூர்… Read More »பெரம்பலூர்….. லாரி மோதி பைனான்ஸ் மேலாளர் பலி

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜு அதிரடி மாற்றம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை மந்திரியாக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றபட்டுள்ளார். சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.… Read More »மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜு அதிரடி மாற்றம்

முசிறி…. பஸ் மோதி…… ஆட்டோ டிரைவர் பலி

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த அய்யம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் அண்ணாவி.இவரது மகன்  மதிவாணன்(34). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து திருச்சியில் உள்ள தனியார்… Read More »முசிறி…. பஸ் மோதி…… ஆட்டோ டிரைவர் பலி

மணப்பாறை அரசு மருத்துவமனையை மேம்படுத்த, அமைச்சரிடம் கோரிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் மேம்படுத்த வேண்டும் – தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரிடம் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பினர் மனு. மாநிலங்களவை… Read More »மணப்பாறை அரசு மருத்துவமனையை மேம்படுத்த, அமைச்சரிடம் கோரிக்கை

error: Content is protected !!