Skip to content

May 2023

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு….. வானிலை அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 18.5.2023 மற்றும் 19.5.2023 ஆகிய இரு நாட்களிலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்… Read More »தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு….. வானிலை அறிவிப்பு

ஆவின்….. பால் கையாளும் திறன்… 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்…. அமைச்சர் மனோ

சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே பாலமாக விளங்குகிறது. ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டு,… Read More »ஆவின்….. பால் கையாளும் திறன்… 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்…. அமைச்சர் மனோ

ஜல்லிக்கட்டு தீர்ப்பு……பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது….. முதல்வர் பெருமிதம்

ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து தமிழக  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல்… Read More »ஜல்லிக்கட்டு தீர்ப்பு……பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது….. முதல்வர் பெருமிதம்

நடிகர் செவ்வாழை ராசு மரணம்

‘பருத்திவீரன்’ திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். நடிகர் செவ்வாழை ராசு ‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படம்… Read More »நடிகர் செவ்வாழை ராசு மரணம்

நீ பாதி… நான் பாதி……. கர்நாடக காங். புதிய உடன்படிக்கை

கர்நாடக முதல்வராகசித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமாரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி  சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இருவரும் தலா 30 மாதங்கள் முதல் மந்திரியாக… Read More »நீ பாதி… நான் பாதி……. கர்நாடக காங். புதிய உடன்படிக்கை

முதல்வர் சண்டை ஓய்ந்தது….. அடுத்த பதவி சண்டை தொடங்கியது

காங்கிரசும் உட்கட்சி சண்டையும்  போல என எதிர்க்கட்சியினர் கேலி பேசுவார்கள்.  இது கர்நாடக காங்கிரஸ் விவகாரத்திலும்  உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் பதவிக்காக 5 நாட்கள் இழுத்துக்கொண்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு  சோனியா… Read More »முதல்வர் சண்டை ஓய்ந்தது….. அடுத்த பதவி சண்டை தொடங்கியது

வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கலா? இம்ரான்கான் இன்று மீண்டும் கைதாகிறார்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமா பாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது… Read More »வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கலா? இம்ரான்கான் இன்று மீண்டும் கைதாகிறார்

ஜல்லிக்கட்டு… திருச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்கில்  மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என தீர்ப்பளித்தது.   இந்த தீர்ப்பபை கேட்டதும் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு… Read More »ஜல்லிக்கட்டு… திருச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மயிலாடுதுறை குளத்தில் வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை 4ம்நம்பர் புது தெருவில் மேட்டுத்தெரு குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் குளத்தில்… Read More »மயிலாடுதுறை குளத்தில் வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

அகவிலைப்படி உயர்வு….. ஆசிரியர் மன்றம் …. முதல்வருக்கு நன்றி

ஒன்றிய அரசு வழங்கியுள்ளது போன்று 4 சதவிகித அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாட்டின் ஆசிரியர்,அரசு அலுவலர்களுக்கு 1.4.2023 முதல்  தமிழக அரசும் வழங்கிஉள்ளது. இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனை … Read More »அகவிலைப்படி உயர்வு….. ஆசிரியர் மன்றம் …. முதல்வருக்கு நன்றி

error: Content is protected !!