Skip to content

May 2023

எடப்பாடியை விட நான் சீனியர்…. வைத்திலிங்கம் பேட்டி

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்  சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து சட்ட விதி திருத்தங்களை ஏற்று தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிடுவது வழக்கமான ஒன்று. தேர்தல் ஆணைய முடிவு நீதிமன்ற… Read More »எடப்பாடியை விட நான் சீனியர்…. வைத்திலிங்கம் பேட்டி

திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் ,வெள்ளி  விலை விவரம்  வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில்  நேற்று ஒரு கிராம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும்  விலையில் எந்தவித மாற்றம் இன்றி அதே… Read More »திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

பொருநை அருங்காட்சியகம்…. அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடந்து வரும் அகழாய்வில் முதுமக்கள் தாழி உள்ளிட்ட அரும்பொருட்கள் ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இந்த அரும் பொருட்களை மக்கள் பார்வையிட்டு, பழங்கால வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை அருங்காட்சியகம்… Read More »பொருநை அருங்காட்சியகம்…. அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 20ம் தேதி  பெங்களூருவில் நடக்கிறது. இதில் எதிர்க்கட்சி முதல்வர்கள் பலர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இந்த விழாவில்… Read More »கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

டாம்கோ திட்டத்தில்……..சிறுபான்மையினர் கல்விக்கடன்……. கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ கடனுதவி திட்டம்தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபான்மையின மக்களுக்கு தனிநபர்… Read More »டாம்கோ திட்டத்தில்……..சிறுபான்மையினர் கல்விக்கடன்……. கலெக்டர் வேண்டுகோள்

ரெட்டிமாங்குடி சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே  உள்ள ரெட்டி மாங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சப்பர தேர் பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சப்பர தேர்… Read More »ரெட்டிமாங்குடி சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி

திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா….

  பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 10அம்ச கோரிக்கைகளை. வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.  ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை திருப்பி வழங்கிட… Read More »திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா….

மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து  சென்னையில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு மேற்கொண்டார். இதில்   சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர்… Read More »மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

தஞ்சை மருத்துவ கல்லூரியில் கான்கிரீட் கூரை விழுந்து 2 பேர் படுகாயம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையின் கான்கிரீட் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 4-வது வார்டில் உள்… Read More »தஞ்சை மருத்துவ கல்லூரியில் கான்கிரீட் கூரை விழுந்து 2 பேர் படுகாயம்

error: Content is protected !!