Skip to content

May 2023

காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்…. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

காணொலி மூலம்  மாணவர்களுக்கு  வைவா நடத்தப்பட்டது. பின்னர் வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகத்தேர்வு காணொலியில் நடத்தப்பட்டது. பின்னர் அரசு விழாக்கள் காணொலியில் நடத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளும் காணொலி மூலம் நடத்தப்பட்டது.  அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினால்இப்போது திருமணங்களும்… Read More »காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்…. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கோவையில் மாயமான 12வயது சிறுமி…. பொள்ளாச்சியில் மீட்பு

12 வயது பெண் குழந்தை மாயம் – இரண்டு தனி படைகள் அமைத்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறை தேடி வருகின்றது கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன் மகள்  12 வயது சிறுமி ஸ்ரீநிதி.… Read More »கோவையில் மாயமான 12வயது சிறுமி…. பொள்ளாச்சியில் மீட்பு

இன்று எஸ்எஸ்எல்சி மற்றும் 11ம் வகுப்புக்கு ரிசல்ட்….

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கும், பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கும் மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள முடியும். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு… Read More »இன்று எஸ்எஸ்எல்சி மற்றும் 11ம் வகுப்புக்கு ரிசல்ட்….

திருச்சி விமானத்திற்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த தொழிலதிபரால் பரபரப்பு..

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் விமானத்தில் செல்ல வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்குமார் (50)… Read More »திருச்சி விமானத்திற்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த தொழிலதிபரால் பரபரப்பு..

இன்றைய ராசிபலன் – 19.05.2023

இன்றைய ராசிப்பலன் – 19.05.2023 மேஷம் இன்று வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம்… Read More »இன்றைய ராசிபலன் – 19.05.2023

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி 3 கிலோ மீட்டர்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

திருச்சியில் விபத்து.. டிரைவருக்கு தர்ம அடி…

திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (45). இவர் இன்று மதியம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்கின்ற தனியார் பேருந்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். அப்போது ராங் ரூட்டில்… Read More »திருச்சியில் விபத்து.. டிரைவருக்கு தர்ம அடி…

‘தி கேரளா ஸ்டோரி’யை தமிழகத்தில் நேரடியாகவோ மறைமுகவோ தடை செய்யக் கூடாது..

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஒரு சமூக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல மாநிலங்களில் அதனை திரையிடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. பல அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி மே 5-ம் தேதி… Read More »‘தி கேரளா ஸ்டோரி’யை தமிழகத்தில் நேரடியாகவோ மறைமுகவோ தடை செய்யக் கூடாது..

1100 ஆண்டு பழமையான பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு(எபிரேயமொழி) மொழியில் எழுதப்பட்ட பைபிள், 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது. இது உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும்.… Read More »1100 ஆண்டு பழமையான பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்

ரப்ரிதேவியிடம் இரண்டரை மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

ராஷ்ட்ரீய ஜனதாதள நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, பாட்னாவை சேர்ந்த சிலருக்கு ரெயில்வேயில் வேலை வழங்க அவர்களிடம் இருந்து நிலம்… Read More »ரப்ரிதேவியிடம் இரண்டரை மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

error: Content is protected !!