Skip to content

May 2023

டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

டில்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா(உபி) பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த 21 வயதான சினேகா சவுராசியா என்ற மாணவி பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

10ம் வகுப்பு துணைத்தேர்வு…23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார் .10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி… Read More »10ம் வகுப்பு துணைத்தேர்வு…23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கலை அறிவியல் கல்லூரி…. இளநிலை படிப்புகளுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்

2023-24-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 8-ந்தேதி தொடங்கியது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம்… Read More »கலை அறிவியல் கல்லூரி…. இளநிலை படிப்புகளுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்

பிரதமர் மோடி ஜப்பான் சென்றார்….ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

ஜப்பான் நாட்டின் தலைமையின் கீழ் ஜி-7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா அழைப்பு விடுத்து  இருந்தார்.   இந்த அழைப்பை ஏற்று பிரதமர்… Read More »பிரதமர் மோடி ஜப்பான் சென்றார்….ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது.  வழக்கம் போல இந்த ஆண்டும் பெரம்பலூர் மாவட்டம் (97.67%) தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.  2ம் இடத்தை சிவகங்கை மாவட்டமும்(97.53%), 3ம் இடத்தை விருதுநகரும்(96.22%) பெற்றுள்ளது. கன்னியாகுமரி  மாவட்டம்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட்….91.39% தேர்ச்சி…. வழக்கம்போல மாணவிகள் சாதனை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம்  நடந்து முடிந்தது.  எஸ்.எஸ்.எல்.சி.,   ரிசல்ட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.  மொத்தம் 9 லட்சத்து 14ஆயிரத்து 320… Read More »எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட்….91.39% தேர்ச்சி…. வழக்கம்போல மாணவிகள் சாதனை

விஸ்வநாதன், மிஸ்ரா …. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு… Read More »விஸ்வநாதன், மிஸ்ரா …. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

ஜி.எஸ்.எல்.வி மார்க் 2…….. 29ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை, வரும் 29ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.15… Read More »ஜி.எஸ்.எல்.வி மார்க் 2…….. 29ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

ஸ்கூட்டரில் சென்றவாறு வீதியில் குளியல்…. மும்பையிலும் பரவியது

நாடு முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன. இதனிடையே, கோடை வெப்பத்தை பயன்படுத்தி பிரபலமடைய வேண்டும் என நினைக்கும் சிலர் குளித்துக்கொண்டே… Read More »ஸ்கூட்டரில் சென்றவாறு வீதியில் குளியல்…. மும்பையிலும் பரவியது

நாளை முதல்வராக பதவி யேற்கிறார்…..சாதனை நாயகன் சித்தராமையா…. கடந்து வந்த பாதை

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார்  இடையே கடும் போட்டி  ஏற்பட்ட நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு 2-வது முறையாக கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா… Read More »நாளை முதல்வராக பதவி யேற்கிறார்…..சாதனை நாயகன் சித்தராமையா…. கடந்து வந்த பாதை

error: Content is protected !!