Skip to content

May 2023

கள்ளசாராய சாவிலும் விளம்பரம் தேடும் கவர்னர் ரவி….. திமுக கண்டனம்

தமிழ்நாட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ… Read More »கள்ளசாராய சாவிலும் விளம்பரம் தேடும் கவர்னர் ரவி….. திமுக கண்டனம்

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான் ஜார்கண்ட் சண்டீஸ்கர் மாநிலங்களில் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி படி வெற்றி பெற்ற பின் உடனடியாக பஞ்சாப் ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களில் சிபிஎஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில்… Read More »CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

விபத்தில் மூளைசாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்…

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் பாலமுருகன் (28). இவர் கடந்த 14ஆம் தேதி கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம் பாளையம் சோதனை சாவடி அருகே ஏற்பட்ட விபத்தில் தலையில் படுகாயம் அடைந்தார்.… Read More »விபத்தில் மூளைசாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்…

திருச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த பக்தர்களுக்கு விழிப்புணர்வு…

திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் அறிவுரையின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் திருச்சி சார்பாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இது… Read More »திருச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த பக்தர்களுக்கு விழிப்புணர்வு…

ஊட்டியில் 125வது மலர் கண்காட்சி தொடக்கம்

கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இதேபோல் நடப்பாண்டில்… Read More »ஊட்டியில் 125வது மலர் கண்காட்சி தொடக்கம்

பொறியியல் கலந்தாய்வு…1 மாதம் முன்னதாக தொடக்கம்…. அமைச்சர் பேட்டி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது. ஆக. 2ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,… Read More »பொறியியல் கலந்தாய்வு…1 மாதம் முன்னதாக தொடக்கம்…. அமைச்சர் பேட்டி

சென்னை ஐகோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம்… ஜனாதிபதி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டுக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நீதிபதிகள் சின்னசாமி குமரப்பன், சக்திவேல், தனபால், ராஜசேகர் ஆகிய 4 பேர் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க… Read More »சென்னை ஐகோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம்… ஜனாதிபதி உத்தரவு

10ம் வகுப்பு ரிசல்ட்… மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவி ஹர்சினி முதலிடம்

மயிலாடுதுறை  மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மாணவர்கள் 6063 பேரும், மாணவிகள் 5993 பேரும்  எழுதினர்.  இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் 5022,மாணவிகள் 5383. தேர்ச்சி விகிதம் மாணவர்கள் 82.83% மாணவிகள் 89.82% மொத்த… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவி ஹர்சினி முதலிடம்

10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் சாதனை…. கலெக்டர் பேட்டி

பெரம்பலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.67% தேர்ச்சி  பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 4288… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் சாதனை…. கலெக்டர் பேட்டி

10ம் வகுப்பு ரிசல்ட்… கரூர் மாவட்டத்தில் 91.49% தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 188 பள்ளிகளைச் சார்ந்த 5891 மாணவர்கள், 5890 மாணவிகள் என  மொத்தம் 11,781 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இதில், 5200 மாணவர்கள், 5579 மாணவிகள் என… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… கரூர் மாவட்டத்தில் 91.49% தேர்ச்சி

error: Content is protected !!