Skip to content

May 2023

என்ஐஏ விசாரணை தகவல்களை கசிய விட்ட ஐஜி சஸ்பெண்ட்…

கேரளாவில் கடந்த மாதம் ஆலப்புழையில் இருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. அப்போது உயிருக்கு பயந்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 3… Read More »என்ஐஏ விசாரணை தகவல்களை கசிய விட்ட ஐஜி சஸ்பெண்ட்…

35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற திருப்பதி ஊழியர்கள் 5 பேர் கைது..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்ட்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு… Read More »35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற திருப்பதி ஊழியர்கள் 5 பேர் கைது..

இன்றைய ராசிபலன் – 20.05.2023

இன்றைய ராசிப்பலன் – 20.05.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும்… Read More »இன்றைய ராசிபலன் – 20.05.2023

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை..

இந்தியாவில் கடந்த 2017 மார்ச்சில் மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டது. புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு,… Read More »2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை..

எஸ்.எஸ்.எல்.சி எழுதிய 200 சிறைவாசிகள் பாஸ்..

தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட ஆரம்பப் பள்ளிகள், அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்டர் சிறை (ம) பாழிஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன. 2022-202%ம் ஈல்வி ஆண்டிவீட்… Read More »எஸ்.எஸ்.எல்.சி எழுதிய 200 சிறைவாசிகள் பாஸ்..

ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு என வழக்கு…

சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அசோக் சக்கரவர்த்தி என்ற கிரிக்கெட் ரசிகர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டின்… Read More »ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு என வழக்கு…

சிறையில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து முருகன் விடுதலை…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை, வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்து உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது, 2020ம் ஆண்டு பெண் சிறை… Read More »சிறையில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து முருகன் விடுதலை…

எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு ஏசி பஸ்களில் இலவச பயணம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்… தமிழ்நாடு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் மாநகர போக்கு வரத்துக்… Read More »எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு ஏசி பஸ்களில் இலவச பயணம்

கரூரில் திடீர் மழை…. சாலைகளில் வெள்ளம்….. குளிர்ந்தது மக்கள் மனம்

தமிழகத்தில் கத்திரி  வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரி முதல் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதனால் வாகனத்தில் செல்லும்போது அனல் காற்று வீசுவதால்… Read More »கரூரில் திடீர் மழை…. சாலைகளில் வெள்ளம்….. குளிர்ந்தது மக்கள் மனம்

திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில்  இன்று விற்கப்படும் தங்கம் வெள்ளி  விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில்  நேற்ற ஒரு கிராம் தங்கம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட  நிலையில்,  இன்று 20 ரூபாய் உயர்ந்து… Read More »திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

error: Content is protected !!