Skip to content

May 2023

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 உயர்வு…

தங்கத்தின் விலை இன்று ரூ.440 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில்ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 உயர்வு…

குறைந்த மதிப்பெண்…. ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை….

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 11ம் வகுப்பு மாணவன் ஜீவா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த… Read More »குறைந்த மதிப்பெண்…. ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை….

டாஸ்மாக் கடையில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வாங்கக்கூடாது…..

இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் ரூ. 2000 நோட்டுக்களை வாங்க கூடாது. எக்காரணத்தை கொண்டும் ரூ. 2000 நோட்டுக்களை வாங்கக்கூடாது. மதுப்பிரியர்கள் தொந்தரவு செய்தால் வங்கியில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.  ரூ. 2000 நோட்டுக்களை வாங்கினால்… Read More »டாஸ்மாக் கடையில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வாங்கக்கூடாது…..

நாகை மாவட்டத்தில் உள்ள 500 விசைப்படகுகள் ஆய்வு….

மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்கள் அவர்களது விசைப்படகுகளை பழுது நீக்குவது புதிய இன்ஜின்கள் பொருத்துவது வழக்கம். அவ்வாறு பொருத்தும் எஞ்சின்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு உள்ளதா? என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர்… Read More »நாகை மாவட்டத்தில் உள்ள 500 விசைப்படகுகள் ஆய்வு….

நாகையில் 3 குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….

நாகப்பட்டினம் மாவட்டம், மஞ்சக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட புத்துார் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் பயன்படுத்தும் வகையில் சிவன்கோயில் தெரு குளம், அய்யனார்குளம், தாமரைக்குளம் உள்ளது. இந்த குளங்கள்… Read More »நாகையில் 3 குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….

திருச்சி அருகே சாலையில் இறந்து கிடந்த பெல் தொழிலாளி….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் வ உ சி நகரை சேர்ந்தவர் ராமானுஜம் (55). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த… Read More »திருச்சி அருகே சாலையில் இறந்து கிடந்த பெல் தொழிலாளி….

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை…. உயிருடன் மீட்பு..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள ஆயிரம் வள்ளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான ஜல்லிக்கட்டு… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை…. உயிருடன் மீட்பு..

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா…. ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் தரிசனம்…

தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பெரும் திருவிழா 15 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக கம்பம்… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா…. ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் தரிசனம்…

சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது.

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்து சேர்வாமடம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் வில்வேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்… Read More »சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது.

குண்டு போலீசுக்கு அரியானாவிலும் சிக்கல்..

அரியானா மாநிலத்தில் உடல் எடை அதிகம் கொண்ட போலீசார் களப் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும் வரை காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள் எனவும் அரியானா… Read More »குண்டு போலீசுக்கு அரியானாவிலும் சிக்கல்..

error: Content is protected !!