Skip to content

May 2023

புதுகையில் தொல்லியல் அகழாய்வுப் பணியினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பொற்பனைக்கோட்டையில், தொல்லியல் அகழாய்வுப் பணியினை, நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் … Read More »புதுகையில் தொல்லியல் அகழாய்வுப் பணியினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம்…. கலெக்டர் துவங்கி வைத்து ஆய்வு….

மயிலாடுதுறை ஏவிசி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் வருடாந்திர பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபாரதி தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இந்த… Read More »பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம்…. கலெக்டர் துவங்கி வைத்து ஆய்வு….

சொத்து தகராறு…. திருச்சியில் அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு…

திருச்சி குட்செட் ரோடு அகிலன் தெருவை சேர்ந்தவர் 44 வயதான ஹரிராஜன். அதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் புரவி நகரை சேர்ந்தவர் 40 வயதான சரவணன். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் இருவருக்கும்… Read More »சொத்து தகராறு…. திருச்சியில் அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு…

கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் ஷேர் ஆட்டோ ஸ்டேண்டில் கடந்த 16ம் தேதி இரண்டு ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முந்திச் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,… Read More »கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

ராகுல் தமிழகம் வருகை ரத்து….

ஸ்ரீபெரும்புதூருக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரத்து செய்தார் ராகுல்.  வௌிநாட்டுபயணத்தை முன்கூட்டியே மேற்கொள்ள இருப்பதால் தீடீர் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் நினைவுதினத்தன்று டில்லியிலேயே அஞ்சலி செலுத்துகிறார் ராகுல்.

ஜம்மு-காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை….

நடப்பு ஆண்டு ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அதன்படி, ஜி20 கூட்டமைப்பின் மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சுற்றுலா துறை தொடர்பான ஜி20 மாநாடு வரும் 22-ம்… Read More »ஜம்மு-காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை….

தவறான செய்தி என அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்…

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி  நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டார். இதைத் தொடர்ந்து 2000 ரூபாய்… Read More »தவறான செய்தி என அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்…

திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….

வடசாவித்திரி பூஜை இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். சாவித்திரியின் மன உறுதியையும், தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பக்தியையும் போற்றும் வகையில் இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் திருமணமான பெண்கள்… Read More »திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….

திருச்சி அருகே 110 லிட்டர் சாரய ஊரல்களை அழித்த எஸ்பி சுஜித்குமார்…

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் – இதன் எதிரொழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம், சாரய ஊரல் போன்றவை நிகழ்கிறதா ? கள்ள சந்தையில் மது விற்பனை… Read More »திருச்சி அருகே 110 லிட்டர் சாரய ஊரல்களை அழித்த எஸ்பி சுஜித்குமார்…

சாலையில் டேரா போட்ட போதை ஆசாமிகள்….பஸ் டிரைவருக்கு முகத்தில் குத்து….

கோவை உக்கடம் அரசு போக்குவரத்துறை டிப்போவிற்கு உட்பட்ட 94 BCD என்ற எண் கொண்ட பேருந்து டவுன்ஹாலில் இருந்து குப்போபாளையம் செல்ல இன்று மாலை 3 மணியளவில் பேருந்தை ஓட்டுநர் விஜயகுமார்( 47) ,… Read More »சாலையில் டேரா போட்ட போதை ஆசாமிகள்….பஸ் டிரைவருக்கு முகத்தில் குத்து….

error: Content is protected !!