Skip to content

May 2023

கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமை… சென்னை ஐகோர்ட்டு…….

கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வேலூரில் சீருடை, புத்தகங்களுக்காக ரூ.11,977 கட்டணமாக செலுத்த தனியார்… Read More »கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமை… சென்னை ஐகோர்ட்டு…….

பாரம்பரியம் மாறாமல் நாடக கலைவிழா…. தஞ்சையில் கோலாகலம்…

தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய… Read More »பாரம்பரியம் மாறாமல் நாடக கலைவிழா…. தஞ்சையில் கோலாகலம்…

தஞ்சையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்….

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? மாணவ-மாணவிகள்… Read More »தஞ்சையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்….

தஞ்சையில் நாளை மாவட்ட மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வு….

தஞ்சையில் நாளை, மாவட்ட மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வு நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் காளிதாஸ் வாண்டையார் தெரிவித்துள்ளதாவது… தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன், தஞ்சை மாவட்ட கிரிக்கெட்… Read More »தஞ்சையில் நாளை மாவட்ட மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வு….

தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் யாசகம் பெற்று சுற்றிதிரிந்த 2 பேர் மீட்பு….

தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றி திரிந்து யாசகம் பெறுபவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ரெயில்வே இருப்புப்பாதை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ்… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் யாசகம் பெற்று சுற்றிதிரிந்த 2 பேர் மீட்பு….

எம்பி சிவா மருமகன் மீது வழக்கு….

திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெருவில் வசிக்கும் விஜயசாரதி என்பவரது மனைவி செல்வி, அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தனது கணவர் விஜயசாரதியை, கடந்த 5-ம் தேதியன்று திருச்சி… Read More »எம்பி சிவா மருமகன் மீது வழக்கு….

ரூ.5.20 கோடி மோசடி…பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது….

அதிக வட்டி தருவதாக கூறி 5.20 கோடி மோசடி செய்த பெரம்பலூர் பெண் ஊராட்சி  மன்ற தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் வாழப்பாடியை சேர்ந்தவர்கள் 6 பேர் போலீசில் புகார் அளித்த நிலையில்… Read More »ரூ.5.20 கோடி மோசடி…பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது….

கர்நாடகாவில் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்….ராகுல்….

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர்… Read More »கர்நாடகாவில் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்….ராகுல்….

அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய நவல்பட்டு ஊராட்சியை சார்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அல்லாபிச்சை ஆகியோர் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு… Read More »அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

திருச்சி மாவட்டம், நாகமங்கலம் , சாமியாபிள்ளைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி( 59).  இவரை கடந்த 15ம் தேதியன்று வீட்டின் அருகே பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தனலெட்சுமியை  அருகில் இருந்தவர்கள் திருச்சி அரசு… Read More »பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

error: Content is protected !!