Skip to content

May 2023

திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை அறிவிப்பு…

கள்ளச்சாரயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை செய்தல் போலி மதுபானம் தயாரித்தல், விற்பனை செய்வது மற்றும் எரி சாராயம் கடத்துதல் மற்றும் கஞ்சா பயிரிடுதல், விற்பனை செய்தல் வைத்திருத்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவலை 76958-83212… Read More »திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை அறிவிப்பு…

திருச்சி ஏர்போட்டில் 10.27 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பெண் பயணியை திருச்சி சர்வதேச வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது – 10,27,530 மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய்… Read More »திருச்சி ஏர்போட்டில் 10.27 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்…

திருச்சி அருகே வியாபாரி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்வேலியில் காய்கறி வியாபாரி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்வேலி தெற்கு தெருவை… Read More »திருச்சி அருகே வியாபாரி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை…

செங்கிப்பட்டியில் லாரி மோதி ஆந்திர வாலிபர் பலி…

  ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்பல்லோ நாயுடு. இவரது மகன் சந்தோஷ் (28). இவர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் தங்கி சாலை அமைக்கும் பணியில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து… Read More »செங்கிப்பட்டியில் லாரி மோதி ஆந்திர வாலிபர் பலி…

நாகையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி… மாணவி தற்கொலை.

நாகை மாவட்டம், காடம்பாடி புதிய நம்பியார் நகரைச் சேர்ந்த கோபால் அவரது மனைவி இந்திரா மீனவர்களான இவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டு அதில் வரும் வருமானங்களைக் கொண்டு இந்த நிலையில் கோபால்… Read More »நாகையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி… மாணவி தற்கொலை.

டெல்லியை வீழ்த்தி பிளேஆப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே…

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று சிஎஸ்கே, டெல்லி அணிகள் மோதின. முதலில் விளையாடிய சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டெவான் கான்வே 87, ருத்ராஜ் கெய்க்வாட் 79 ரன்கள் எடுத்தனர்.… Read More »டெல்லியை வீழ்த்தி பிளேஆப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே…

இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும்..

கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வேலூரில் சீருடை, புத்தகங்களுக்காக ரூ.11,977 கட்டணமாக செலுத்த தனியார்… Read More »இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும்..

கஞ்சா கிடைக்காத விரக்தி…. பெரியப்பாவை கொன்ற போதை ஆசாமி….

திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த ஆத்தி முத்துவின் மகன் நடராஜன் என்பவர், தனது மனைவி சுப்புலட்சுமி இறந்த பிறகு தனது உறவினரான கொளுந்தியாவின் வீட்டில் நடராஜன் வசித்து வந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த… Read More »கஞ்சா கிடைக்காத விரக்தி…. பெரியப்பாவை கொன்ற போதை ஆசாமி….

223 ரன்கள் குவித்த சிஎஸ்கே….

ஐபிஎல் 2023 தொடரில், லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் நிறைவு பெறுகிற நிலையில் இன்னும் பிளேஆப் சுற்றுக்கு ஒரே ஒரு அணி(குஜராத்) மட்டுமே இதுவரை தகுதி பெற்றுதாது. இந்த நிலையில், தற்போது சென்னை அணி… Read More »223 ரன்கள் குவித்த சிஎஸ்கே….

10ம் வகுப்பில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர் மாணவிகள்….

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் அருகே சின்னகனவாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்-தீனா தம்பதியருக்கு முதலாவதாக பெண் குழந்தையும். அதனை தொடர்ந்து 2007 ம் ஆண்டு இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கிருஷ்ணன்… Read More »10ம் வகுப்பில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர் மாணவிகள்….

error: Content is protected !!