Skip to content

May 2023

ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை…எஸ்பிஐ அறிவிப்பு…

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும்… Read More »ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை…எஸ்பிஐ அறிவிப்பு…

பப்புவா நியூ கினியா சென்றார் மோடி…பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு…

பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் பகுதியாக, கடந்த 19ம் தேதி அவர் ஜப்பான் சென்றார். அங்கு ஜி-7 மற்றும் குவாட்… Read More »பப்புவா நியூ கினியா சென்றார் மோடி…பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு…

கரூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் விழா…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடியில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவினை முன்னிட்டு கடந்த மே ஒன்பதாம் தேதி கம்பம் ஊன்றுதல் பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து… Read More »கரூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் விழா…

கலைஞரின் நூற்றாண்டு விழா ஓராண்டு கொண்டாட்டம்…திமுக கூட்டத்தில் முடிவு…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச்… Read More »கலைஞரின் நூற்றாண்டு விழா ஓராண்டு கொண்டாட்டம்…திமுக கூட்டத்தில் முடிவு…

குழந்தையின் அருகில் கிடந்த நல்லபாம்பு… அதிர்ச்சி

கோவை மாநகர் போத்தனூர், குறிச்சி ஆகிய பகுதிகளில் தற்போது அடிக்கடி பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் அதிகமாக தென்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் போத்தனூர் பகுதியில், பூந்தொட்டிக்கு அடியில் ஒரு நாகப்பாம்பு பிடிபட்டது.… Read More »குழந்தையின் அருகில் கிடந்த நல்லபாம்பு… அதிர்ச்சி

பயணிகளிடம் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்…போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும்… Read More »பயணிகளிடம் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்…போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

டாஸ்மாக் கடைக்கு சரக்கு இறக்கும்போது 48 பாட்டில் பெட்டியை திருடிச்சென்ற 2 மர்ம ஆசாமிகள்

மயிலாடுதுறை மகாதானத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக்கடைக்கு சரக்குகளை லாரியிலிருந்து இறக்கும் வேளையில் 2 மர்ம நபர்கள் 48 மதுபாட்டில்கள் கொண்ட ஒரு பெட்டியை திருடி பைக்கில் எடுத்துக் கொண்டு பறந்தனர். அவர்களை விரட்டியும் பிடிக்க… Read More »டாஸ்மாக் கடைக்கு சரக்கு இறக்கும்போது 48 பாட்டில் பெட்டியை திருடிச்சென்ற 2 மர்ம ஆசாமிகள்

திருச்சி அருகே ஆம்புலன்ஸ் உரிமையாளரின் டூவீலரை திருடிச் சென்ற மர்ம நபர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளரின் அலுவலக முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்.… Read More »திருச்சி அருகே ஆம்புலன்ஸ் உரிமையாளரின் டூவீலரை திருடிச் சென்ற மர்ம நபர்…

அரியலூரில் ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை…

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினம் அரியலூர் காந்தி காமராஜர் சிலை முன்பு அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில… Read More »அரியலூரில் ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை…

கரூரில் தனிநபர் ஸ்கேட்டிங்… மாரத்தானில் சாதனை புரிந்த சிறுவன்-சிறுமிக்கு சான்றிதழ்…

கரூரில் இந்துஸ்தான் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கனகராஜ், செண்பகபிரியா தம்பதியரின் மகன் அஷ்வின் கார்த்திக் (11), தனிநபர் ஸ்கேட்டிங் மாரத்தான்… Read More »கரூரில் தனிநபர் ஸ்கேட்டிங்… மாரத்தானில் சாதனை புரிந்த சிறுவன்-சிறுமிக்கு சான்றிதழ்…

error: Content is protected !!