Skip to content

May 2023

கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்த தொழிலாளி  தங்கவேல்(65) இவரது மனைவி  தைலி(61). இவரும் அந்த தோப்பிலேயே வேலை செய்து வந்தார். இருவரும்  கடந்த 15… Read More »கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை…

பெரம்பலூர் மாவட்டம்,  குன்ன வட்டம் திருமாந்துறை சுங்க சாவடி அருகே திருச்சி டு சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்யும் வாகன ஊர்தியில் பயனாளிகள் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் இவர்கள்… Read More »தேசிய நெடுஞ்சாலையில் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை…

3 மாத குழந்தைக்கு கிட்னியில் லேப்ராஸ்கோபி ஆபரேசன்…. எய்ம்ஸ் சாதனை

டில்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட  3 மாத ஆண் குழந்தைக்கு 2 சிறுநீரகங்களிலும் அடைப்பு காணப்பட்டது. சிறுநீர் பாதையில் அடைப்பு இருந்ததால், சிறுநீர்ப்பைக்கு சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் செல்வது பாதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு… Read More »3 மாத குழந்தைக்கு கிட்னியில் லேப்ராஸ்கோபி ஆபரேசன்…. எய்ம்ஸ் சாதனை

திருச்சி அருகே அண்ணனை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற தம்பி…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் புரவிநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன்கள் ஹரிராஜன் ( 44), அசோக்குமார் (40), சரவணன் (38).இதில் அசோக்குமார் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கிரேன் ஆப்பரேட்டரான… Read More »திருச்சி அருகே அண்ணனை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற தம்பி…

தொழில் முதலீடுகள் ஈர்க்க…. முதல்வர் ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் பயணம்

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தொழில் துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். பதவி… Read More »தொழில் முதலீடுகள் ஈர்க்க…. முதல்வர் ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் பயணம்

திருச்சி போலீசாரின் புதிய முயற்சி…சிக்னல்களில் மேற்கூரை… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலிருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும்… Read More »திருச்சி போலீசாரின் புதிய முயற்சி…சிக்னல்களில் மேற்கூரை… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி…பெரம்பலூரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு..

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு ஒவ்வொரு மாவட்டமாக வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும்… Read More »மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி…பெரம்பலூரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு..

தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

தஞ்சை கீழவாசல் கொண்டிராஜபாளையம் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன்மார்க்கெட் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே டாஸ்மாக் மதுபான பார் செயல்பட்டு… Read More »தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

10 லட்சத்துக்கு ஆசைப்பட்டு சரக்கில் விஷம் கலந்து தற்கொலை?… தஞ்சை சம்பவத்தில் திடீர் திருப்பம்..

 தஞ்சாவூர் கீழவாசலில் அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இதில் மது அருந்திய மீன் வியாபாரியான குப்புசாமி (68), பூமான்ராவத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் ஒட்டுநர் குட்டி விவேக் (36) ஆகியோர்… Read More »10 லட்சத்துக்கு ஆசைப்பட்டு சரக்கில் விஷம் கலந்து தற்கொலை?… தஞ்சை சம்பவத்தில் திடீர் திருப்பம்..

இன்றைய ராசிபலன் – 22.05.2023

இன்றைய ராசிப்பலன் – 22.05.2023 மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 22.05.2023

error: Content is protected !!